இன்றைய செய்திகள்

Tamil News articles

கோவன் கைது-லண்டனில் போராட்டம்:இந்திய மக்களை அவமானப்படுத்திய தூதரகம்

தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் தனது வாழ்நாளை அர்ப்பணித்துப் புரட்சிப் பாடல்கள் இசைத்த கோவன் என்ற பாடகரை ஜெயலலிதா அரசு கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது. இதற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள்...

Read more
அவுஸ்திரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராகப் போராட்டம்: மாற்றம் சாத்தியமானதா?

சுமந்திரன் அதிகாரவர்க்க அரசியலின் தமிழ்ப் பிரதிநிதி என்பதில் எந்தச சந்தேகமும் கிடையாது. சுமந்திரன் மட்டுமல்ல தமிழ்த்தேசிய அரசியலின் வரலாற்றின் பெரும்பகுதி வலதுசாரி அதிகாரவர்க்கம் சார்ந்தே நகர்ந்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருந்தாலும் அதன் உள்ளடக்கம் ஏகாதிபத்தியங்களுக்கும், உள்ளூர் அதிகாரவர்க்கத்திற்கும் தீனி போடுவதாகவே...

Read more
அன்பான பிரபாகரனுக்கு : அசோக்

அன்பான பிரபாகரனுக்கு, நீங்கள், கொடுமை மிக்க சித்திரவதைகளுக்கு, மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பீர்கள் என அஞ்சுகின்றேன். பொலீஸாரின் சித்திரவதைகளை ஒரு காலத்தில் நானும் இலங்கையில் அனுபவித்தவன். அடக்குமுறைகொண்ட கொடிய அரச கருவிகளின் தொழிற்பாடு எங்கும் ஒன்றுதான். இன்று காலையில் எழுந்தவுடன்,...

Read more
கற்றோர் சமூகத்தால் மலையகம் மீட்சி அடையும்? : நக்கீரர் இராகலை

அகலவத்தை கம்பனிக்கு உட்பட்ட வட்டபொத்த தோட்டத் தொழிளார்களுக்கு சம்பளம் வழங்க மறுப்பு வட்டபொத்த தோட்ட முகாமையாளர் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டால் சம்பளம் வழங்கப்படமாட்டாது என அறிவித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சம்பளம் வழங்க மறுக்கப்பட்டு தீபாவளி முற்பணத்தை மட்டும் வழங்க...

Read more
கோவன் மீது தொடரும் ஒடுக்குமுறை: மக்களை ஆயுதமேந்த நிர்பந்திக்கும் தமிழக அரசு

உலகெங்கும் மக்கள் வன்முறை மீது காதல் கொண்டு ஆயுதமேந்துவதில்லை. தமக்கு முன்னாலுள்ள ஜனநாயக வழிமுறைகள் மறுக்கப்படும் போது மட்டுமே ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கோவன் என்ற புரட்சிக் கலைஞன் தமிழ் நாடு அரசினால் நிறுவனமயப்படுத்தப்பட்ட சாராய வியாபாரிகளுக்கு எதிராக ஜனநாயக...

Read more
போலி சோசலிஸ்ட் குமார் குணரத்தினமும் வாக்குப் பொறுக்கத் தயார்!

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தின் நாடுகடத்தப்படுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற குமார் குணரத்தினம், இலங்கையில் அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் அதிகமாகத் தங்கியிருந்தமையைக் காரணமாக முன்வைத்து இலங்கை அரசு அவரைக் கைது செய்துள்ளது....

Read more
தோட்டத் தொழிலாளர்கள் போராடினால் 1000 ரூபா சம்பளத்தை வென்றெடுக்கலாம்!

1000ம் ரூபா நாள் சம்பளத்தை வென்றெடுக்கும் காலம் இன்னும் கடந்து விடவில்லை:சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாத்தளை மாவட்ட ஏற்பாட்டாளர் செ.மோகன்ராஜ். மார்ச் 31ல் கூட்டு ஒப்பந்தம் காலாவதியானது அனைவரும் அறிந்த விடயமே. வெற்றுப்போராட்டங்களும் 1000 ம்...

Read more
எமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்!

தொண்ணுறுகளில் ரஜீவ் கொலையின் பின் ஜெயலலிதா அரசால் ஈழத் தமிழர்களும், ஈழ ஆதரவாளர்களும் தேடித்தேடிக் கைது செய்யப்பட்ட போது, கோவனின் உணர்ச்சிப் பாடல்கள் தமிழகத்தில் ஈழ மக்களின் குரலாக ஒலித்தது. வன்னியில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கோவன் சார்ந்த...

Read more
Page 160 of 1266 1 159 160 161 1,266