இன்றைய செய்திகள்

Tamil News articles

வடக்கு மாகாண சபை சுன்னாகத்தை அழித்த நிறுவனத்தைக் காப்பாற்றியதற்கான ஆதராம்!

சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்தி யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியை நஞ்சாக்கிய எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் சுற்றாடல் குற்றவியல் செயற்பாட்டை மறைத்து அழிவைத் துரித்தப்படுத்திய வடக்கு மாகாண சபையின் நிபுணர்குழுவின் அறிக்கை திட்டமிடப்பட்ட நடவடிக்கை. எம்.ரி.டி வோக்கஸ் இன் உப...

Read more
சுன்னாகம் போலி நிபுணர் குழுவைத் தொடர்ந்து இனப் பிரச்சனைக்கும் நிபுணர்குழு :புலம்பெயர் ஏற்றுமதி அமைப்பு அறிவிப்பு

புலம்பெயர் நாடுகளிலுள்ள பிழைப்புவாதக் குழுக்களால் தீர்மானிக்கப்பட்டு அவர்களின் நேரடித் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற பொறிக் கிடங்கு, தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களின் முன்னர் வடக்கு...

Read more
2016 ஆரம்பம்; மூனிச் நகரில் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை; மக்கள் வெளியேற்றம்

2016 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான எச்சரிக்கையில் ஆரம்பித்துள்ளது. ஜேர்மன் நாட்டின் மூனிச் நகரத்தின் ரயில் நிலையங்களில் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகரின் போலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. நகரின் இரண்டு புகையிரத...

Read more
சீனாவின் புலிப்படைகள் சிரியாவை நோக்கிச் செல்கின்றன

5000 சீன இராணுவத்தினர் ரஷ்யப்படைகளுக்கு ஆதரவாக சிரியா போர்க்களத்தில் தரையிறக்கப்படவுள்ளதாக கிரம்லீன் அறிவித்துள்ளது. சைபீரியன் “Siberian Tiger” புலிகள் மற்று இரவுப் புலிகள் “Night Tiger” ஆகிய இரண்டு சீன விசேட படைப் பிரிவுகள் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளில்...

Read more
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் பின்புலம் என்ன? – மறைக்கப்படும் உண்மைகள் : கோசலன்

ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஒன்றுகூடல்களில் முடிவுகளை முன்வைத்த புலம்பெயர் பிழைப்புவாதிகள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சூறையாடியே வாழப் பழக்கப்பட்டவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடனான அரசியல் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திவரும் நிலையில் புதிய மக்கள்...

Read more
அப்பாவிப் புலிகளைத் தண்டிக்கக் கோரும் கிரிமினல் அமைச்சரும் துணைபோகும் தமிழ்த் தேசியவாதிகளும்

சுன்னாகம் மின்னிலையத்தைச் சூழவுள்ள நான்கு பிரதேசச் செயலகப் பிரிவுகளிலுள்ள கிணறுகளில் ஏற்கனவே கழிவு எண்ணெய் கலந்ததால் மாசடைந்துள்ள நீரினை குடிக்கலாமா இல்லையா என்பதற்கு மாகாணசபை நியமித்த நிபுணர் குழு தெளிவான பதில் கூறத் தவறியுள்ளது. அதன் மூலம் நிபுணர்...

Read more
கிட்டண்ணைக்கு புட்டவிச்ச காலத்தில இருந்து…… பகுதி – 1

இப்பிடியே இயக்க வேலையல்ல கிட்டண்ணே மும்மரமா இருக்க, சாந்தனும் தன்ர கடமையில கவனமா இருந்தவர். சாந்தன் கடமைய சரிவர செய்ததால, கிட்டண்ணே பிரித்தனியாவைவிட்டு போகவேண்டி வந்திட்டு. அதுசரி தலைப்புக்கும் உம்மட கதைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நினைக்கிறியளோ? கிட்டண்ணைக்கு...

Read more
கழிவொயில் கலந்த நீ‌‌ரைப் பருகலாமா?

கழிவொயில் கலந்த நீ‌‌ரைப் பருகலாமா? மாகாண ச‌பையே மத்தியஅர‌‌சே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் கூறு எனக்கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (27.12.2015) சுன்னாகம் சந்திக்கு அருகாமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது.

Read more
Page 152 of 1266 1 151 152 153 1,266