இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான படை நடவடிக்கையால் அங்குள்ள மக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து விலக்கிக் கொள்ளலாம் எனவும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையால் புலிகளின் பலம் 60வீதத்தால் குறைந்துள்ளதாகவும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள்...

Read more

07.08.2008 வியாழக்கிழமை நடைபெறவிருந்த நேபாள அழகிப்போட்டி காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ளது. ‘மறைந்திருக்கும் புதையல்’ என்ற தலைப்பில் நடைபெறவிருந்த இந்த அழகிப் போட்டிக்கு எதிராக நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் பெண் எம்.பி.க்கள் ஆர்த்தெழுந்ததையடுத்து போட்டி கைவிடப்பட்டது. கேளிக்கைப் பொருளாகப் பெண்களின்...

Read more

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்ற வேறு பல பிரதேசங்களில் இருந்து பாதுகாப்புக் கருதி வன்னேரிக்குளம் அக்கராயன் மற்றும் ஆனை விழுந்தான் ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தவர்கள் இப்போது அந்தப் பகுதிகளில் இருந்து அச்சம் காரணமாக பாதுகாப்புக்...

Read more

மட்டக்களப்பில் கடந்த 05.08.2008 அன்று இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்ட 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொழும்பில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்தாக சொல்லப்படுகிறது. மட்டக்களப்பில் நூல் நிலையம் ஒன்றிற்கு அருகில் வைத்து ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டபோது அந்த வானில்...

Read more

கத்தோலிக்க திருச்சபையின், வன்னித்துணை ஆணைக்குழுத் தலைவர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார், வன்னி மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்திரு பெனட் அடிகளார் ஆகியோர் வன்னிக்கிளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு ஒன்றில் வன்னியில் நிலவும் மனித...

Read more

12/08/08 அமெரிக்காவுடனான துரோக உடன்பாட்டை எதிர்த்தும், விஷம் போல் ஏறி வரும் விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரியும், விவசாயத்துறை நெருக்க டிக்கு தீர்வு காணக் கோரி யும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் விடுதலைத் திரு நாளுக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ம்...

Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளை எதிரியாகப் பார்க்கவும், தாக்குதல் தொடுக்கவும் செய்கின்ற நக்சலைட் குழுக்களை உட்படுத்தி இடது முன் னணியை விரிவுபடுத்த முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்....

Read more

8/12/2008 இலங்கை ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 பேர் படுகாயமடைந்து நிலையில் மாத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் கடந்த சில தினங்களாக வாய்த்தர்க்கம் இருந்ததோடு, இம்மாணவர்கள்...

Read more
Page 1218 of 1266 1 1,217 1,218 1,219 1,266