இன்றைய செய்திகள்

Tamil News articles

சதாசர்வகாலமும் சண்டை போட்டுக் கொண்டு இருக்காமல், அம்மா முன்னிலையில் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளுஙகள் என அம்பானி சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. கிருஷ்ணா-கோதாவரி படுகையில் இருந்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்துக்கு...

Read more

கிளிநொச்சி, நாச்சிக்குடா கடற்புலி முகாமின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பதுங்குகுழிகளை 58வது படைப்பிரிவினர் நேற்று முழுமையாக அழித்துள்ளதாகவும் 57 வது படைப்பிரிவின் முல்லைத்தீவு ஆனந்தகுளம் கிராமத்தை முழுமையாக தமது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி,...

Read more

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3000 குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் தோன்றியுள்ளது. மோதல்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் மத்திய பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் பொது இடங்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர் என்று ஐ.நா. முகவர் நிறுவனங்களின்...

Read more

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா. பாண்டியன் சென்னையில் பத்திரிகையாளர் மத்தியில் பேசும் போது இவ்வாறு...

Read more

வியாழன், 28 ஆகஸ்ட் 2008( 11:14 IST )           ஜ‌ம்மு அரு‌கி‌ல் ஒரு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் புகு‌ந்‌திரு‌ந்த 3 ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா ‌தீ‌விரவா‌திகளையு‌ம் கொ‌ன்று, அவ‌ர்க‌‌ளிட‌ம் ‌பிணைய‌க் கை‌திகளாக‌ இரு‌ந்த 4...

Read more

27.08.2008. லெபனானில் பணிப்பெண்களாக கடமையாற்றும் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் எதியோப்பியாவைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் தமது எஜமானர்களிடம் இருந்து தப்ப முயல்வதுடன் தற்கொலை முற்சிகளில் ஈடுபட முயல்வதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளதாக இணையச்...

Read more

26.08.2008. இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் பல்வேறு முரண்பாடுகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலமே காத்திரமான தீர்வினை எட்ட முடியும் எனச் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இயக்கங்கள்...

Read more

26.08.2008. இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்,...

Read more
Page 1205 of 1266 1 1,204 1,205 1,206 1,266