இன்றைய செய்திகள்

Tamil News articles

30.08.2008. மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஈ.பி.டி.பியினர் மீது ரி.எம்.வி.பி. உறுப்பினர்களே குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி கட்சி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. கிழக்கின் விடுவிப்பு, ஜனநாயகம் என்ற பெயரில் இப்படியான அராஜகங்கள் நடந்து வருகின்றன என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கின்றது....

Read more

30.08.2008. எல்லைத் தாண்டிய ஊடுறுவலால் ஜம்மு-காஷ்மீரில் அதிகரித்துவரும் பதற்றம் குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ள அமெரிக்கா, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே தங்களின் பொதுவான நிலைப்பாடு என்று கூறியுள்ளது. வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம்...

Read more

28.08.2008 தெற்கு ஒசெட்டியாவில் ரஷ்யா எடுத்து வரும் சமாதான நடவடிக்கைக ளுக்கு சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் உடன் இணைந்து ரஷ்யா நிறைவேற்றிய 6 அம்ச சமா தானத் திட்டத்தை ஷாங்...

Read more

29.08.2008. த ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தில், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குகின்ற முன்னாள் போஸ்னிய சேர்பிய தலைவர் ரடோவன் கராடிஜ் அவர்கள், அங்கு நீதிமன்றத்துக்குப் பதிலளிக்க...

Read more

29.08.2008. தெற்கு ஒசெட்டியா பிரச் சனையைத் தொடர்ந்து கருங்கடல் பகுதியில் பதட் டத்தை உருவாக்கும் முயற் சியில் நேட்டோ நாடுகளும் நேட்டோவில் சேர விரும் பும் நாடுகளும் அமெரிக் காவும் ஈடுபட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதைவுண்ட பின் ஐரோப்...

Read more

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்துள்ளனர். இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில், தமது கட்சி உறுப்பினர்கள் நான்கு பேர் காயமடைந்ததாக ஈ. பி டி பி தெரிவித்துள்ளது. அண்மையில்...

Read more

8/29/2008 9:00:01 AM - வன்னியில் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக நடைபெறுகின்றது. அரசாங்கம் இயலுமானவரை பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அரச...

Read more

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யா பூரண ஒத்துழைப்பு வழங்குமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக் சீ செடர் அரசாங்கத்திடம் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு...

Read more
Page 1204 of 1266 1 1,203 1,204 1,205 1,266