இன்றைய செய்திகள்

Tamil News articles

03.09.2008. சென்றவாரம் கதிர்காமத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தின் 65 மில்லியன் ரூபா நிதி உதவியோடு நிர்மாணிக்கப்பட்டதாகிய நூதன சாலை மற்றும் கலாசார நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறிய விடயங்கள் எமது கவனத்தை ஈர்த்திருந்தன. அதாவது,...

Read more

03.09.2008. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக யுத்தச் சூழலால் பாதிப்புற்ற மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடம்...

Read more

விவசாய ‌நில‌ம் கையக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌விவகார‌த்‌தி‌ல் ‌தி‌ரிணாமு‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யின‌ரி‌ன் நட‌‌த்து‌ம் தொட‌ர்‌‌ச்‌சியான போரா‌ட்ட‌ங்க‌ள் காரணமாக, நானோ ரக கா‌ர் தயா‌ரி‌ப்பு‌த் தொ‌ழி‌ற்சாலையை ‌சி‌ங்கூ‌ரி‌ல் இரு‌ந்து வேறு இட‌த்‌தி‌ற்கு மா‌ற்ற டாடா ‌நிறுவனம முடிவு செ‌ய்து‌ள்ளது. மே‌ற்கு வ‌ங்க மா‌நில‌ம்...

Read more

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 78 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர். நா‌ச்‌சி‌க்குடா பகு‌தி‌யி‌ல் நே‌ற்று ந‌ண்பக‌ல் 2.00 ம‌ணி முத‌ல் இ‌ன்று அ‌திகாலை 2.00 ம‌ணி வரை ‌சி‌றில‌ங்க‌ப்...

Read more

02.9.2008.3 தேடுதல், மெயில் என சகல மேட்டர்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள், அடுத்து பிரெளசரையும் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரெளசர்....

Read more

02.09.2008. ஜார்ஜியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஓ‌சீடியா மற்றும் அப்காஷியா பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்த முடிவை திரும்பப் பெற முடியாது என்று ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் கூறியுள்ளார். ரஷ்யாவின் முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு நேற்று மெத்வதேவ்...

Read more

டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் இந்த சமூகத்தினர் இந்தியாவில்...

Read more

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டாவூர் கிரா மத்தில் அருந்ததியர் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் வன்கொடுமை நடத்துவதை தடுக்கக்கோரி அருந்ததியர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித் துள்ளனர். கொட்டாவூர் கிராமத் தில் 50-க்கும் மேற்பட்ட...

Read more
Page 1201 of 1266 1 1,200 1,201 1,202 1,266