இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆயுத வர்த்தகம் தொடர்பில் 5 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் மெரையின் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு சிலின் 143 ரக இலகு ரக விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது....

Read more

04.09.2008. வாஷிங்டன்: இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக இந்தியா- அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை 8 மாதங்களுக்கு முன்பு புஷ் நிர்வாகம், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு...

Read more

04.09.2008. ஹொங்கொங்கிலிருந்து ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்த ரி.சி.பி. தமிழ் தொலைக்காட்சிச் சேவையை இரத்துச் செய்ய ஆசியா செற் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஆசியா செற் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது செய்மதியூடாக ஒளிபரப்புச் செய்து வந்த ரி.சி.பி. தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையை...

Read more

காலங்கடந்த இரத்தப் பரிமாற்று சுத்திகரிப்பு உறைகள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைகளை மூடி மறைப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் சுகாதார அமைச்சரும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா முயற்சி செய்து வருகிறார். பிரபாகரனையும்,...

Read more

படையினர் மற்றும் மக்கள் மத்தியில் யுத்தத்திற்கு ஆதரவு உள்ள நிலையில் யுத்தத்திற்கு எதிரான கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல யோசனை தெரிவித்துள்ளார். அவ்வாறு கருத்துக்களைக் கூறுவது தவறானது எனவும்...

Read more

03.9.2008. இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் மட்டும் 46 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம்...

Read more

03.9.2008. இலங்கையில் பெருமளவானவர்கள் பலவந்தமாகக் காணாமற் போனதன் பின்னணியில் உள்ள நபர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுகின்றனர் என விசனம் வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, காணாமற் போதல் குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான அமைப்பொனறு இலலாததால் குற்றவாளிகள் சட்டத்தின்...

Read more

03.9.2008. ரோம்: இந்தியாவின் கிழக்கில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து இத்தாலி கவலை தெரிவித்துள்ளது. இத்தா லியில் உள்ள இந்திய தூதரிடம் இதுபற்றி கூறியுள்ளதாக இத்தாலி அயல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. மதங்களுக்கு இடையே நடக்கும்...

Read more
Page 1200 of 1266 1 1,199 1,200 1,201 1,266