New Democratic Party 59/3 Waidya Road Contact: S-47, 3rd Floor, CCSM Complex Dehiwela, Sri Lanka Colombo 11, Sri Lanka E-mail: newdemocraticparty@hotmail.com Phone: ++ 94 71 4302909;...
Read moreNew Democratic Party 59/3 Waidya Road Contact: S-47, 3rd Floor, CCSM Complex Dehiwela, Sri Lanka Colombo 11, Sri Lanka E-mail: newdemocraticparty@hotmail.com Phone: ++ 94 71 4302909;...
Read more06.08.2008. இன்று எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அபிவிருத்தி என்னும் போது கட்டிடங்கள் கட்டுவது மட்டும் அபிவிருத்தியாக கருதப்பட மாட்டாது சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, மக்களின் மனோநிலையில் அபிவிருத்தி என்று பல்வேறுபட்ட குறிகாட்டிகளை...
Read more2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். அடுத்த வருடம் நடுப் பகுதியில் மீதமுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...
Read more05.09.2008. ஜார்ஜியாவை நோக்கிச் செல்லும் அமெரிக்காவின் மூன்றாவது கப்பல் துருக்கி வளைகுடாவைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தெற்கு ஒசெட்டியா மீதான ஜார்ஜியாவின் தாக்குதலை ரஷ்யா எதிர்த்து முறியடித்து விட்டது. இந்நிலையில் இப்பகுதி யில் ஏற்பட்டுள்ள பதற்ற மான சூழ்நிலைமையை...
Read more05.08.2008. சிறார்களை மோதல்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய பாதுகாப்புப் படையினரையும், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களையும் சர்வதேச செயற்பாட்டு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறார்களை ஆயுத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக...
Read more05.09.2008. அரச படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுவரும் மோதல்களால் அகதிகளாகியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் சுகாதார, பொருளாதார, பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள்...
Read more05.09.2008. பிலிப்பைன்ஸின் முஸ்லிம் போராளிக் குழுவினருடனான அமைதிப் பேச்சுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டின் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த 11 வருடகாலமாக வன்முறைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் தடைப்பட்டு வந்த இப் பேச்சுகள் தற்போது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதியின்...
Read moreஇந்தியா அணு ஆயுத சோதனையை நடத்துமானால் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்தாகும் என்று அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களை ஏமாற்றிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.