இன்றைய செய்திகள்

Tamil News articles

02.09.2008. பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத் தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களின் அவசரக் கூட்டம், ஜார்ஜியா நிலைமை குறித்தும் உறுப்பு நாடுகளின் ரஷ்ய உறவின் எதிர்காலம் குறித்தும் விவா திப்பதற்காகக் கூடவுள்ளது. தற்போது தலைவராக உள்ள பிரான்ஸ் ஜனாதிபதி...

Read more

வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.. அனைத்து இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற...

Read more

பிரபாகரன் வடக்கில் உள்ள மாணவர்களை பலிகொடுப்பது போன்று ஆசிரிய தொழிற்சங்கங்கள் பாடசாலை மாணவர்களை பலிகொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார...

Read more

நக்சலைட்-மவோயிஸ்ட் போராளிகளின் செயற்பாடுகள் அதிகமாக காணப்படும் 6 இந்திய மாநிலங்களில் 10 ஆயிரம் காவற்துறையினரை பணியில் அமர்த்த இந்திய மத்திய காவற்துறை (சிஆர்பிஎப்) திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, மகாராஸ்டிரா, பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார்...

Read more

01.09.2008. ஜார்ஜியா விடமிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்த தெற்கு ஒசெட்டியாவுக்கும், அப்காசியாவுக்கும் தூதரக அங்கீ காரம் அளித்த ரஷ்யாவின் நடவ டிக்கைக்கு வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ஆதரவு தெரி வித்தார். புதுசக்தியைப் பெற்ற ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெ...

Read more

01.09.2008. இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாகக் கடத்தப்பட்டு பின்னர் காணாமல்போவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலேயே பலவந்தமாக காணாமல்போவோரின் தொகை தொடர்ந்து...

Read more

அமெரிக்க வளைகுடா கடற்கரையை நோக்கி 'கஸ்டாவ்' சூறாவளி நகர்வதையொட்டி, நியூ ஒர்லீன்ஸ் நகரைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் இடம்பெயர அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை கியூபாவைத் தாக்கிய இச்சூறாவளி 5 ஆம் வகை சூறாவளியாக பலம்...

Read more

31.08.2008. தமிழ் நாட்டில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்திற்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு தமிழ் நாட்டு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து தூதரகத்தில் சோதனை...

Read more
Page 1202 of 1266 1 1,201 1,202 1,203 1,266