இன்றைய செய்திகள்

Tamil News articles

16.09.2008. புதுடில்லி: வன்னியில் இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களால் இடம் பெயர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து கரிசனையையும் கவலையையும் வெளியிட்டிருக்கும் இந்தியா, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கொழும்பிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை நிலைவரம்...

Read more

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழ்ச் சமூகம் அழிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நசுக்கி அடக்கி ஒடுக்குவதன் மூலம் அரசாங்கத்தினால் விரோதத்தை மட்டுமே சம்பாதிக்க முடியுமே தவிர சமாதானத்தை காண முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

மூன்று இலங்கையர்கள் கடனட்டை மோசடியில் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர்களை சவுத் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆரிய குனதாஸ் பிரதீஸன், ஜீவகணேஷ்,...

Read more

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஏனைய மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாதமளவில் தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல், வடமேல், தென்,...

Read more

15.09.2008. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (14.09.2008) ஜப்பானுக்குப் பயணமானார். இலங்கைக்கு உதவி வழங்கும் முக்கிய நாடுகளுள் ஒன்றான ஜப்பானின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...

Read more

15.09.2008. அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றாகிய லீமன் பிரதர்ஸ் நிறுவனம் தாங்கள் திவாலானதாய் அறிவிக்க விண்ணப்பித்துள்ளது. நியூயோர்க்கில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி மற்றவர்கள் நுழையமுடியாதபடி மறித்திருக்கிறார்கள். மூடப்படுகின்ற அந்த...

Read more

வன்னியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேறும் நிலையில் அந்த அமைப்புக்கள் இதுவரை காலமும் மேற்கொண்ட நிவாரணப் பணிகளை தொடர்ந்து யார் முன்னெடுப்பது என்பது தொடர்பாக இதுவரை எந்தவித அறிவுறுத்தலும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்...

Read more

இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது பணியாளர்களை குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முடியாதென தெரிவித்துள்ளது. கடந்த சில...

Read more
Page 1193 of 1266 1 1,192 1,193 1,194 1,266