இன்றைய செய்திகள்

Tamil News articles

14.09.2008. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாவிலாறு அணை மூடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல்களில் இதுவரை 11,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதில் லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத் தலைமையத்தில் நடைபெற்ற மேஜர் ஜென்ரல் அதிகாரிகளின்...

Read more

14.09.2008. இன்றைய மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாவும் எத்திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கின்றது. இதற்கு சற்று ஆழமாகச் சிந்தித்துப் பதில் கூறுவதாயின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரப்...

Read more

14.09.2008. Description ரஷ்யாவின் மத்திய நகரான பேர்மில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் பலர்உயிரிழந்துள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.இப் பயணிகள் விமானத்தில் 88 பயணிகள் பயணித்துள்ளனர். ஏரோபுளொட் தேசிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 என்ற...

Read more

14.09.2008. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன். தமது சிரேஷ்ட ஆலோசகரின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சந்திரகாந்தனின் சிரேஷ்ட ஆலோசகராக  கலாநிதி கே விக்னேஸ்வரன் செயற்பட்டு வந்தார். இவர் முன்னர் அமைச்சர் டக்ளஸ்...

Read more

13.09.2008. பாகிஸ்தானின் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த பகுதியிலேயே தீவிரவாதிகளும் பதுங்கியுள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தப்பி விடுகிறார்கள். அவ்வாறு தப்பியவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தை உளவுத் துறையினர்...

Read more

13.09.2008. புதுடில்லி; தனியார் தொலைக்காட் சியான ஸ்டார் நிறுவனம் நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஏராளமான பணம் மோசடி செய்யப் பட்டுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. இந்நிறுவனத் துடன் ஏர்டெல் நிறுவனத் துக்கும் சேர்த்து ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்...

Read more

13.09.2008. பாகிஸ்தானிற்குள் அமெரிக்க துருப்புகள் நடத்தி வரும் தாக்குதலானது அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை பிடிப்பதற்கு உதவாது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் செளத்திரி அஹமது முக்தர் தெரிவித்துள்ளார். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தான்...

Read more

13.09.2008. இலங்கையின்  தமிழ் பிரதேசங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கு இந்திய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா  கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவிகளை வழங்கப்படுகின்றதா...

Read more
Page 1194 of 1266 1 1,193 1,194 1,195 1,266