'I wanted to be most prolific killer in Canadian history'- நீதிபதியிடமே தன்னுடைய குரூரமான கனவினை வெளிப்படுத்தியவன் தான் Ferrier. ஒரு போதும் குணப்படுத்த முடியாத மனநோயாளியான இந்த Ferrier (31) பதினேழு வருடங்களுக்குப் பின்னர்...
Read more'I wanted to be most prolific killer in Canadian history'- நீதிபதியிடமே தன்னுடைய குரூரமான கனவினை வெளிப்படுத்தியவன் தான் Ferrier. ஒரு போதும் குணப்படுத்த முடியாத மனநோயாளியான இந்த Ferrier (31) பதினேழு வருடங்களுக்குப் பின்னர்...
Read more17.09.2008. லண்டன்: பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த மாபெரும் அறிவியலாளர் சார்லஸ் டார்வினிடம் இங்கிலாந்து திருச்சபை 150 ஆண்டுக ளுக்குப் பின் மன்னிப்பு கேட்கவுள்ளது என்று தி டெய்லி டெலிகிராப் கூறு கிறது. பரிணாமத்தத்துவம் வெளி யானவுடன் மரபு...
Read moreசென்னை, செப். 16: திமுகவில் இருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதை அடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு விரைவில் கூடி முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. ....
Read moreஇந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறி உள்ள யூதர்கள் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்கள். ஷிவ்டேய் இஸ்ரேல் என்று அதற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள். தெற்கு இஸ்ரேலில் உள்ள பீர்ஷேவா என்ற நகரில் இந்த கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதில்...
Read moreஇலங்கையின் நிலைமைகளை ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட றொபர்ட் இவான்ஸ் நேற்று( 15) லண்டனில் நடைபெற்ற புலிகளின் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட சம்பவம் குறித்து அறிய கிடைத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஸ் தமிழ்...
Read moreராடர் கட்டமைப்பை இயக்குவதற்கு இந்திய அதிகாரிகளை பயன்படுத்துவது தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என ஜே.வீ.பீ தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ராடர் கட்டமைப்பை இயக்க இந்திய அதிகாரிகளின் உதவியைப் பெற்று கொண்டதன் மூலம் அரசாங்கம் தேசிய பாதுகாப்பைக்...
Read more16.09.2008 அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006இல் இருந்ததை விட ஓசோன் ஓட்டையின் அளவு குறைவாக உள்ளதாக...
Read more16.09.2008. புதுடில்லி: இந்தியாவுடனான நேபாளத்தின் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அத்தியாவசியமானது என்றும், இதை சீனாவுடனான நேபாளத்தின் உறவோடு ஒப்பிட வேண்டியதில்லை என்றும் நேபா ளத்தின் புதிய பிரதமரும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புஷ்பகமல் தகால்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.