இன்றைய செய்திகள்

Tamil News articles

21.09.2008 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மீண்டும் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அதன் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதச் சம்பளம் வழங்கக் கூட நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக உடனடியாக 10 கோடி ரூபாவை...

Read more

21.09.2008. கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களை விட இவ்வருட முதல் எட்டு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 318 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜகத் வெல்லவத்த...

Read more

21.09.2008. பிரிட்டனின் மேற்குக் கடற்பரப்பில் 224 ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கிய நான்சி என்ற இந்தியக் கப்பலின் பாகங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 1784ஆம் ஆண்டு வீசிய சூறாவளியில் இந்தியக் கப்பல் சிக்கி மூழ்கிப்...

Read more

21.09.2008. தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 வீத ஆட்பலத்தைத் தாம் குறைத்து விட்டதாகப் படைத்தரப்பு கூறுகின்றபோதும் அவர்கள் இன்னமும் பலமாகவே இருக்கின்றார்கள் என்பதைக் கடந்த இரண்டு வாரங்களாகப் படையினருக்கு எதிரான தாக்குதலின்போது கண்டுகொள்ள முடிந்துள்ளதாக சண்டே ரைம்ஸின் பாதுகாப்பு...

Read more

20.09.2008. அமெ‌ரி‌க்கா, பிற மே‌ற்க‌த்‌திய நாடுகளை‌விட ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸ், குவை‌த் நா‌டுக‌ளி‌ல் அமை‌ச்சரவை‌யி‌ல் பெ‌ண்க‌ளு‌க்கு அ‌திக‌ம் இட‌ம் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஐ‌க்‌கிய நாடுக‌‌‌ள் அமை‌ப்‌பி‌ன் பு‌திய அ‌றி‌க்கை‌யி‌ன் படி, ஐ‌க்‌‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸ் அமை‌ச்சரவை‌யி‌ல் 22.7 ‌விழு‌க்காடு பெ‌ண்...

Read more

20.09.2008. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது, இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்கும் கட்டமைப்பான இருப்பின், இராணுவத் தளபதிக்கும், படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் சக்தியும், உந்துதலும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு வழங்கப்படவேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே...

Read more

உலகம் முழுவதும் வசிக்கும் பல்வேறு முக்கியஸ்தர்களுக்கு தற்பொழுது ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ”I have no comments on this email and just have forwarded to you for your reference:- Keeran”, என்று...

Read more

20.09.2008. 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பாதுகாவலர் விருதுகள் இலங்கையைச் சேர்ந்த முன்னணி மனித உரிமைப் பணியாளரான சுனிலா அபேயசேகர உட்பட 5 பணியாளர்களுக்குக் கிடைத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) விருதுகளை பர்மாவின்...

Read more
Page 1189 of 1266 1 1,188 1,189 1,190 1,266