இன்றைய செய்திகள்

Tamil News articles

23.09.2008. ஜெனீவா: உலகில் பிரசவத்தின் போது ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் மரணமடைவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெவித்துள்ளது. ரத்தப் போக்குதான் இதற்கு முக்கியக் காரணமாகும் என்றும் கூறியுள்ளது. சரியான பாதுகாப்பு கிடைக்காததாலும் உரிய...

Read more

23.09.2008 இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. திருகோணமலை உப்புவெளி பிரதேச விடுதி ஒன்றில் வைத்து இளம் யுவதி ஒருர் மீது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் வல்லுறவு...

Read more

23.09.2008. இலங்கையில் இன ரீதியான பிளவுகளோ, மொழிப் பிரச்சினையென்றோ எதுவுமில்லையென வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவில் தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் கடந்த 20 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில்...

Read more

22.09.2008. பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌ங் பே‌ங்' சோதனை இய‌ந்‌திர‌த்‌தி‌ல் பெருமள‌வி‌ல் ஹ‌ீ‌லிய‌ம் வாயு‌க் க‌‌சிவு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் சோதனை‌யி‌ன் அடு‌த்த க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்வ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் உருவா‌கியு‌‌ள்ளது. சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல்...

Read more

22.09.2008. மாஸ்கோ: காகசஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகள் விரிந்த ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தேவையை வலியுறுத்தியுள்ளன என்று ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கூறினார். ரஷ்யாவில் உள்ள பொது அமைப்புகளின் தலைவர்களின் கூட்டம் மாஸ்கோவில் கிரம்ளினில் நடைபெற்றது. அப்போது...

Read more

ஈ.பி.டி.பி.யின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இராஜதந்திர குழுவில்...

Read more

21.09.2008. இலங்கையில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்ட விரோத போலி வைத்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வைத்தியர்களினாலே அநேகமான கருக்கலைப்பு நிலையங்கள் நடத்தப்படுவதாகவும் கூறுகின்றது. உலகில் போலி மருத்துவர்கள் அதிகமாகவுள்ள நாடாக...

Read more

21.09.2008. இலங்கையின் திருகோணமலையின் திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள், ஞாயிறு மாலை வித்தியாலயம் வீதியில் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே, இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது...

Read more
Page 1188 of 1266 1 1,187 1,188 1,189 1,266