இன்றைய செய்திகள்

Tamil News articles

26.09.2008. மட்டக்களப்பு, நல்லையா வீதியில் உட்புறத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணாகுழு)வின் அலுவலகத்தினுள் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும், இக்குண்டு வெடிப்பினால் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை....

Read more

26.09.2008. இலங்கையில் மனிதநேய பணியாளர் ஒருவர் வன்னியில் இருந்து வெளியேறியதால் தனக்கு ஏற்பட்ட வலி என்னும் தலைப்பில் கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பிபிசி ஆங்கில இணையத்தள செய்திக்கு விபரித்த தகவல்களின் தமிழ் வடிவம் இது. தமிழீழ...

Read more

தமிழ் சிறுபான்மையினரினால் நாடு துண்டாடப்படுவதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.   சிறுபான்மை மக்கள் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ...

Read more

25.09.2008. குவாண்டானமோ வளைகுடாவில் உள்ள அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச பயங்கரவாத சந்தேக நபர்களுக்கான தடுப்பு முகாமில் இருந்து இயங்கிவந்த அமெரிக்க இராணுவ தரப்பு சட்ட நடவடிக்கை அதிகாரி பதவி விலகியுள்ளார். போர்க்குற்றம் புரிந்ததான குற்றச்சாட்டுகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளம் ஆப்கானிய...

Read more

விக்கிரமபாகு கருணாரத்ன விண்ணப்பித்த  கனேடிய விசா அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. விக்கிரபாகு கருணாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதன் காரணமாகவே அனுமதியை நிராகரித்துள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வுகளில், கலந்துகொண்டமையும், தமிழீழ விடுதலைப்...

Read more

இலங்கையின் மோதல்களின் போது சர்வதேச மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் விழிப்புணர்வு செயற்திட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.  விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004ஆம் ஆண்டு கருணா தலைமையில் தமிழ் மக்கள்...

Read more

பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்க அந்நாட்டு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளின் மாணவர்கள் மற்றும் திருமண வீஸாக்களை கொண்டிருப்போருக்கு முதலில் இந்தப் புதிய வகை அடையாள அட்டை...

Read more

வன்னியிலிருந்து செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அங்கிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதை விடுதலைப் புலிகள் தடுத்ததாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் தெரிவித்தார்.   வன்னியிலிருந்து தமது பணியாளர்கள் சிலர் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள்...

Read more
Page 1185 of 1266 1 1,184 1,185 1,186 1,266