இன்றைய செய்திகள்

Tamil News articles

25.09.2008. பந்தாரா: நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய கெயிர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக் கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பந்தாரா செசன்ஸ் நீதிமன்றம் இந்த தீர்ப்பை புதனன்று...

Read more

25.09.2008. இலங்கை நிலப்பரப்புக்களில் தங்க வளம் காணப்படுகின்றமை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பூகோளவியல் மற்றும் அகழ்வு ஆராய்ச்சித் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி கித்சிறி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கைத்தொழிலில் ஒன்றாகத் தங்கம் அகழ்வை மேற்கொள்ளக் கூடிய அளவிற்கு தங்க வளம்...

Read more

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் செயலாளர் ஒருவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருணா  குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் ஏற்றவகையில் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை இயக்க...

Read more

ஆயுதங்களை கீழே வைத்து போர்த் திறன்களை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறி நாட்டை கூறுபோடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கில்...

Read more

24.09.2008.  முன்னாள்   பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்‌கி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம், சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு மனுவை மீண்டும் மறு பரிசீலனை செய்ய தமிழக...

Read more

24.09.2008. பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌க்-பே‌ங்' சோதனை சாலையில் ஹீ‌லிய‌ம் வாயு‌கசிந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலையடுத்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டு வசந்த காலத்தின் போதே மீண்டும் நடத்தப்படும் என அணு சக்தி ஆய்வுக்கான...

Read more

24.09.2008. இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம்...

Read more

24.09.2008. இலங்கையில் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களை பாதுகாப்பான சூழலில் குடியமர்த்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டு சர்வதேச மனிதநேய சட்டத்தின் பிரகாரம் பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் குடியமர்த்தப்பட வேண்டுமென் ஐக்கிய நாடுகள்...

Read more
Page 1186 of 1266 1 1,185 1,186 1,187 1,266