இன்றைய செய்திகள்

Tamil News articles

28.09.2008. கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வவுனியா நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் மிக அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

28.09.2008 இலங்கையின் வடக்கே பலத்த இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இராணுவத்தினர் பொலிசார் உட்பட...

Read more

28.009.2008. நேற்று நண்பகலும் இரணைமடுக் குளத்திற்கு வடமேற்கே விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும் இதில், புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் அடிக்கடி சென்று வரும் பெண் கரும்புலிகளின் முகாம் அழிக்கப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்தனர். வன்னியில்...

Read more

28.09.2008. விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இணைத் தலைமை நாடுகள் விரும்பவில்லை. எனவே எவ்வாறாவது யுத்தத்தை நிறுத்தச் செய்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கச் செய்வதே அவர்களது நோக்கமாகும். தமிழ் மக்களுக்கு தீர்வினை கொடுக்க வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய...

Read more

28.09.2008. மாஸ்கோ: ஜார்ஜியா மீதான போரின்போது தனது ஆயுத பலத்தின் தரம் குறைந்திருப்பதாக உணர்ந்துள்ள ரஷ்யா, 2020ம் ஆண்டுக்குள் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களின் தரத்தையும் உயர்த்த அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா இதுவரை...

Read more

28.09.2008. வன்னியில் மோதல்கள் ஏற்படும் போது அதற்கு மாற்றாக கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துவர் என்ற நிலை காணப்படுகிறது எனினும் இதனைத் தான் சமாளிக்கமுடியும் என படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை...

Read more

27.09.2008. கொழும்பில் விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காகவே நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லையென்பதை நாம் அறிவோம். அது உண்மை. ஆனால், 98 வீதமான தீவிரவாதிகள் தமிழர்களாகவே உள்ளனர். லண்டன் பி.பி.சி. செய்திச் சேவைக்கு...

Read more

27.09.2008. இலங்கையில் போரை நிறுத்தி இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர இந்திய மத்திய அரசாங்கம்  அழுத்தம் கொடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில்...

Read more
Page 1183 of 1266 1 1,182 1,183 1,184 1,266