இன்றைய செய்திகள்

Tamil News articles

05.09.2008. லண்டன்: பிரிட்டனில் தங்கும் உரிமை கோரி போராடிய பிரிட்டிஷ் படையில் இருந்த கூர்க்காக்கள் லண் டன் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளனர். குருகோரக்நாத் சீடர்க ளான நேபாள மக்கள் தங்களை கூர்க்கா என்று அழைத்துக் கொண்டனர். அவர்களின் வழித்தோன்றல்...

Read more

04.09.2008. அ‌‌றி‌விய‌ல், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இருதர‌ப்பு ந‌‌ல்லுறவுகளை மே‌ம்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல், ப‌யி‌ற்‌சி‌ப் ப‌ட்டறைக‌ள் ம‌ற்று‌ம் கரு‌த்தர‌ங்குகளை இணை‌ந்து நட‌த்துத‌‌ல், ஆரா‌ய்‌‌ச்‌சியாள‌ர்க‌ள், ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ப‌றிமா‌ற்ற‌ம் ஆ‌கியவ‌ற்றை ஊ‌க்கு‌வி‌த்த‌ல் ஆ‌கியவை தொட‌ர்பான ஒ‌ப்ப‌ந்த‌ம் ஒ‌ன்‌றி‌ல் இ‌ந்‌தியாவு‌ம் ‌சி‌றில‌ங்காவு‌ம் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ளன. இ‌ந்த வார‌த்...

Read more

04.09.2008. கிளிநொச்சி நகரிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் அரசாங்கப் படைகள் நிலைகொண்டிருப்பதாகவும், இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக விஸ்வமடு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளை யுத்தசூனியப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கிளிநொச்சி நகரப்...

Read more

04.09.2008. செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் ரஷ்ய - ஜெர்மன் அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசுகையில், அமெரிக்கா வின் நிதி ஆதிக்க சகாப்தம் ஓய்ந்து விட்டது என்று குறிப்பிட்டார். மேடையில் உடன் இருந்த ஜெர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா...

Read more

04.09.2008. இலங்கையில் சிறுவர்களைப் படையில் இணைக்கும் இராணுவத் தலைவர்கள் மற்றும் துணை இராணுவக் குழுவின் தலைவர்களை அமெரிக்காவில் கைதுசெய்வதற்கும் அவர்கள் மீது விசாரணைகள் நடத்துவதற்குமான புதிய சட்டத்திருத்தமொன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கைச்சாத்திட்டுள்ளார். இந்தச் சட்டத்துக்கமைய...

Read more

04.09.2008. இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசின் கையெழுத்தைப் பெறுவதற்காக அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வருகிறார். இதுதொடர்பாக அமெரிக்க...

Read more

''சி‌றில‌ங்க கட‌ற்படையுட‌ன் சே‌ர்‌ந்து கூட்டு நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுக்குமேயானால், தமிழக மீனவர்களை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் நடத்தும்'' எ‌ன்று அ‌க்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர். இது தொடர்பாக அவ‌ர்...

Read more

03.09.2008. யாழ்ப்பாணம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்ற சிங்கள மாணவர்கள் தமக்குக் கல்வியைத் தொடர அங்கு பாதுகாப்பில்லையென போராட்டம் நடாத்தும்போது எப்படி இம்மாணவர்களை அங்கு செல்லுமாறு கோருவீர்கள் என கேட்கின்றீர்கள். நாம் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அவர்கள் கல்வி கற்கும்...

Read more
Page 1179 of 1266 1 1,178 1,179 1,180 1,266