இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக டெ‌ல்‌லியில் உள்ள அந்நாட்டு துணைத் தூதரை, தே‌சிய பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராய‌ண‌ன் வரவழை‌த்து கண்டனம் தெரிவித்தார். முன்னதாக தமிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியுட‌ன் தொலைபே‌சி‌யி‌ல் பிரதமர் மன்மோகன் சிங் பே‌சியதை‌த் தொட‌ர்‌ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...

Read more

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா சற்று முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டாரவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்...

Read more

06.09.2008. 2008ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு மனித இனத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் 2 நோய்களுக்கு காரணமான வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணம் எனக் கூறப்பட்ட கூற்றுகளை உடைத்து...

Read more

06.09.2008. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான  சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய...

Read more

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று காலை இலங்கை நேரப்படி 8.50 அளவில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே...

Read more

05.09.2008. கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் அரசியல் அனுபவமற்றவர். எனவே பிள்ளையானை சில அரசியல்வாதிகள் கைப்பொம்மையாகப் பயன்படுத்தி தங்களது அரசியல் அபிலாஷைகளைச் சூட்சகமாக நிறைவேற்றிக் கொள்ளும் ஓர் நிலைமை காணப்படுகின்றது. காத்தான்குடி நகரசபையின் தலைவரைப் பதவியில் இருந்து நீக்கியமையானது, இதனைப்...

Read more

05.09.2008. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான அசாத் சாலியின் அலுவலகத்தில் நேற்று அனைத்துக் கட்சிகளின்...

Read more

05.09.2008. 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கியுள்ள அனைவரும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்ட பின்னரும் அங்கு திரும்பிச் செல்லாதவர்களின் விபரங்களை அறியவே...

Read more
Page 1178 of 1266 1 1,177 1,178 1,179 1,266