இன்றைய செய்திகள்

Tamil News articles

09.09.2008. 13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரம் கிழக்குக்குத் தேவையில்லை என்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். டெய்லி மிறர் பத்திரிகையின் சகுந்தலா...

Read more

09.10.2008. அமெரிக்காவில் பங் குச்சந்தைகளில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியால், ஒரே நாள் இரவில், பெரும் பணக்காரரான அமெ ரிக்க வாழ் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த தொழி லதிபர் கார்த்திக் ராஜா ராம் வீதிக்கு வந்தார். இதனால் விரக்தியடைந்த...

Read more

09.10.2008. "சிங்கள நாட்டை சிங்கள நாடு என்று சொல்லாமல் அவுஸ்திரேலியா என்றா சொல்ல முடியுமென கேள்வியெழுப்பிய ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர், இந்த நாடு சிங்களவர்களுக்கே உரியது என்றும் வலியுறுத்திக் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று...

Read more

08.10.2008. போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்துக்கு எதிராகச் செயற்பட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் கருணா என அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

08.10.2008. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 28 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுமே ஏற்க வேண்டுமெனவும் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்...

Read more

07.09.2008. உலகப் பொருளாதார சீர்குலை வுக்கு வழிவகுத்த அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்கா (தென் அமெரிக்கா) களத்தில் இறங்கியுள்ளது. வெனிசுலா, பொலிவியா, பிரேசில், ஈக்வடார் ஆகிய நாடுகளின் ஜனாதி பதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரு முதலாளிகளுக்கு...

Read more

07.09.2008. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜனநாயக வழிக்கு வந்தால் அவருக்கு வடமாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வறக்காபொல நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற...

Read more

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க இராணுவ நடவடிக்கைகளும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சனை தீவிரமடைந்துவரும் நிலையில், அப்பிரச்சனையில் தி.மு.க.வின் நிலை குறித்து விளக்க சென்னை மயிலாப்பூர்...

Read more
Page 1177 of 1266 1 1,176 1,177 1,178 1,266