இன்றைய செய்திகள்

Tamil News articles

12.10.2008. எரிதல் - 01: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மூக்கில் பட்ட காயத்துக்கு முழங்காலில் ஒருவன் கட்டுப்போட்டால், அவனை நாம் என்ன என்று சொல்வோம்? மடையன் என்போம். அதையே, கொஞ்சம் நாகரிகமாகச் சொல்வதென்றால் புத்திசாலித்தனமற்றவர் எனலாம்! அதுபோலவே, மட்டக்களப்பிலுள்ள கிழக்குப்...

Read more

12.10.2008. யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றைவிட 1996 முதல் இன்று வரை தொடரும் கடத்தல்கள்...

Read more

12.10.2008. கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக தென்னிலங்கை அரசியல் தலைமைகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு யுத்தமானது தற்போது மிகவும் மோசமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டிலுள்ள அறிவு ஜீவிகள், ஆளுமைமிக்கவர்கள் என்று பல்வேறு தரப்பினரையும்...

Read more

12.10.2008. மட்டக்களப்பு நகரில் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களே கடந்த சில தினங்களுக்கு முன் காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படும் அதேநேரம், நேற்றுக் காலையும் மட்டக்களப்பு நாவலடியில் இளைஞர் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. அண்மைக்...

Read more

12.10.2008. இராக் போரினால் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக அமெரிக்காவில் இந்த யுத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றன. எனி னும் அங்கு கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளமும், மறு கட்டமைப்பிற்கான ஒப்பந்தங் கள் மூலம்...

Read more

11.10.2008. உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பாலும் வங்கி வைப்புத் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியாலும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆபிரிக்க, ஆசிய, மத்திய கிழக்கு நாடுகள் 28...

Read more

11.10.2008. மட்டக்களப்பில் அண்மையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் பின்னர் கடற்கரைப் பகுதியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் இன்று சர்வ சாதாரணமாகிப் போன...

Read more

11.10.2008. பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திகா ருக்கு 2008-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங் கப்படுகிறது. நார்வே நோபல் கமிட்டி, 2008-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரி சுக்கு மார்ட்டியை தேர்வு செய் தது. உலகின்...

Read more
Page 1175 of 1266 1 1,174 1,175 1,176 1,266