இன்றைய செய்திகள்

Tamil News articles

14.10.2008. “அதிகாரப் பகிர்வு காலங்கடந்துவிட்டது. காலாவதியாகிவிட்டது. சமஷ்டிவாதிகளுக்கு இந்த நாட்டில் நாங்கள் இடமளிக்கமாட்டோம். சமஷ்டி தொடர்பாகப் பேசுவதற்கு பெரும்பான்மைச் சிங்களவர்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேசிய வாதிகளுக்கும், சம்பந்தன் மற்றும் ஹக்கீம் போன்ற அரசியல் அடிப்படைவாதிகளுக்கும் இங்கு இடமில்லை....

Read more

வங்கிகளில் சேமிப்புப்பணம் செய்த பணம் பத்திரமாக உள்ளது என்றும் அதனால் சேமிப்புப்பணம் செய்தவர்கள் எந்தவித பீதியும் அடைய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தைரியம் கொடுத்துள்ளது. அமெரிக்க வங்கிகள் திவாலாகி வருகின்றன. அமெரிக்க நிர்வாகம் நதி...

Read more

வாஷிங்டன்: இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் இப்போதைய சர்வதேச நெருக்கடிகளால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்) பாராட்டியுள்ளது. சர்வதேச அளவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஐஎம்எப் ஆராய்ந்து...

Read more

1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போரை அறிந்திருக்கிறோம். 1939 முதல் 1945 வரை நடந்து முடிந்த இரண்டாம் உலகப்போரை தெரிந்திருக்கிறோம். போர் என்றால் பாதிப்பு. போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மட்டுமல்ல. உலகிற்கே பாதிப்பு. போர் என்பது...

Read more

13.10.2008. அமெரிக்காவில் தொட ரும் நிதி நெருக்கடியால் 10-ல் 8 பேருக்கு மன இறுக்கப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வங்கி கள் திவாலாகி கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக் களில் 90 சதவீதம் பேர்...

Read more

13.10.2008. தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியல் படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்த்யுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடிய போது...

Read more

13.10.2008. சவூதிஅரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூதூரைச் சேர்ந்த றிஷானாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மரணமான குழந்தையின் தந்தையரான நயீப் ஜெஸியன் ஹலால் அல் ஒட்டாவ தெரிவித்துள்ளதாக அந் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் அப்துல் அஜீத் மொஹமட் மர்லின்...

Read more

12.10.2008. இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை...

Read more
Page 1174 of 1266 1 1,173 1,174 1,175 1,266