இன்றைய செய்திகள்

Tamil News articles

16.10.2008. வன்னியில் பாம்புக்கடிக்கு இலக்காகி கடந்த ஒரு வாரத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 120 பேர் தர்மபுரத்தில் இயங்கும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாம்புக்கடிக்கிலக்கான 53 வயதுப் பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உதவி சுகாதாரப்...

Read more

16.10.2008. தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்திருப்பதால் அதனை நிறுத்துமாறு கோரமுடியாது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவ்வாறான யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது விடுதலைப்...

Read more

நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். விவசாயக் கடனுக்கு வங்கிகள் ரத்து செய்த தொகைக்காக ரூ. 25 ஆயிரம் கோடி உடனடியாக அளிக்கப்படும் என்றார். வங்கிகளின் மூலதனம்...

Read more

15.10.2008. இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார். அங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள்...

Read more

15.10.2008. உலக நிதி நெருக்கடி உருவாக்கும் மோசமான விளைவுகள் குறித்தும், அந்நெருக்கடியைக் களைய அமெரிக்கா மேற் கொள்ளும் நடவடிக்கை கள் பற்றியும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என்று கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ எச் சரித்துள்ளார். அமெரிக்க...

Read more

15.10.2008. விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவினதோ, வாஷிங்டனினதோ அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் முயலக் கூடாது என்று தேசிய...

Read more

14.10.2008. இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் இன்று கூட்டப்பட்ட...

Read more

14.10.2008. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் இதனைச் செய்வதற்கு இதுவே தருணம் என்று அவுஸ்திரேலியாவில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் நேற்று திங்கட் கிழமை இதனைத் தெரிவித்துள்ள...

Read more
Page 1173 of 1266 1 1,172 1,173 1,174 1,266