இன்றைய செய்திகள்

Tamil News articles

20.10.2008. இந்து நாளேட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு; இலங்கைத் தமிழர்கள்...

Read more

20.10.2008. தற்போது உலகளவில் நிலவி வரும் நிதி நெருக்கடிகளின் காரணமாக மேலும் இரண்டு கோடி பேருக்கு வேலையில்லாத நிலை ஏற்பட வழிவகுக்கக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. அடுத்த ஆண்டின் இறுதி வாக்கில் உலகளவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை...

Read more

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விஜயத்தின் போது இலங்கை பாதுகாப்பு தூதுக்குழுவினர் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலளர் கம்ரன் ரசோல் , லெப்டினன்...

Read more

மேலும் அவ் அறிக்கையில், இன்று கிளிநொச்சியைக் கைப்பற்றுவதிலும் வன்னியை மீட்பதிலும் யுத்தம் முனைப்பாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதனை நியாயப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளனர்.

Read more

19.10.2008. இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை...

Read more

19.10.2008. கிளிநொச்சி, அக்கராயன்குளத்தில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சுமார் 13 மணிநேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.மோதல்களின் போது படையினருக்கும் உதவும் வகையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களும் அப்பகுதிகளில் அமைந்துள்ள...

Read more

19.10.2008. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்புவது பற்றி இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொலைபேசியில்...

Read more

19.10.2008. வேறுபல அரசியல் வாதிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது பற்றிக் காலவரையறையொன்றைக் கூறுகின்றபோதும் தான் அதுதொடர்பாக எதுவும் கூறவில்லையென கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே அரசாங்கப் படைகள் நிலைகொண்டிருப்பதாகவும், ஒரு வாரத்துக்குள் கிளிநொச்சியில் சிங்கக்...

Read more
Page 1170 of 1266 1 1,169 1,170 1,171 1,266