இன்றைய செய்திகள்

Tamil News articles

19.10.2008. என்னுடைய கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் தோழர் ஒருவர். “இலங்கை இனப்பிரச்சனைக் குத் தீர்வு காண்பதற்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் (சிபிஐ(எம்)) மற்றவர்கள் தேர்ந்தெடுத்த இனவெறிப் பாதைக்கு ஏன் அடிபணிந்து விட்டோம்? அஇஅதிமுக போன்ற...

Read more

19.10.2008. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ் பி பிளஸ்,சலுகை கிடைக்காது போனால் இலங்கைக்கு பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படும் என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தெளிவுப்படுத்தியுள்ளார். கடந்த...

Read more

18.10.2008. இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப்...

Read more

18.10.2008. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் விமர்சிக்கின்றன. ஏகாதிபத்தியக் கொள்கைகளைத் திணிக்க அமெரிக்கா ஆயுதமாகப் பயன்படுத்தும் உலக வங்கியையும், ஐஎம்எப்-ஐயும் திருத்தி அமைக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்ட்டன்...

Read more

18.10.2008. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி அளிக்கிறது என இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் இராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக...

Read more

மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் படுகொலைச் சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.   இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் நடைபெற்ற ஓர் நேர்காணலின் போது அவர்...

Read more

கிழக்கு மாகாணத்தைப் போன்று வட மாகாண மக்களும் சுதந்திரமாக வாழும் காலம் விரைவில் ஏற்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) குறிப்பிட்டுள்ளார். அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் காண்பதே தனது ஒரே எதிர்பார்ப்பு எனவும்...

Read more

39, கோவிந்தா வீதி என்னுமிடத்தில் அமைந்த்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பத்திரிகைக் காரியாலயம் கருணா குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடையேயான மோதல் மட்டுமே இது என்றும். இந்த விடையம் பெரிதல்லவென்றும் தெரிவித கருணா,...

Read more
Page 1171 of 1266 1 1,170 1,171 1,172 1,266