லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
04.11.2008. நாணய மிகை மதிப்பீடு, வெளிநாட்டுக் கடனில் தங்கியிருத்தல், வரவு செலவுத் திட்டத்தில் சீரான முகாமைத்துவமின்மை என்பனவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பாரதூரமான அபாயத்தில் சிக்கியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு முடிவில் பணவீக்கம் 23.9...
Read moreஇலங்கையிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பிள்ளையான் அணியினருக்கும் கருணா அணியினருக்கும் இடையில் உட்கட்சி விரிசல்களும் முரண்பாடுகளும் முற்றிவருவதாகத் தெரிகிறது. அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர், தனது அரசியல் அலுவலகத்தை கருணா ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாக...
Read moreஇன்றைய CNN தொலைக்காட்சி ஆய்வுகளினடிப்படையில் ஒபாமா 7 சத வீத அதிகப் படியான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்சஸ் மானிலத்தில் மட்டும் மக்கெயின் 57 வீத வாக்குகளையும் ஒபாமா 38 வீத வாக்குகளையும்...
Read more03.11.2008. யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! - ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன். வன்னியில் முடக்கி விடப்பட்டுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களின் சொல்லொனாத் துயரங்களை வெளிக்கொணரும் வேட்டையாடு விளையாடு வீதி...
Read more03.11.2008. விடுதலைப் புலிகளுடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சி குழுவிற்கு ஆலோசனை வழங்க இந்திய விஷேட பிரதிநிதி ஒருவர் விரைவில்...
Read more02.11.2008 இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள்...
Read more02.11.20008. களனிதிஸ்ஸவில் மொத்தம் 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சேத மடைந்த இரண்டு மின்தொகுதிகளும் 275 மெகாவாட் உற்பத்தித் திறன் ண்டவை. இவை இயங்காததால் நாளொன்றுக்கு 2.4கோடி ரூபா நட்டம் ஏற்படும் என்று மின் சாரசபை அறிவித்திருக்கிறது....
Read more02.11.20008. தனக்கு எதிராகப் பிழையான கருத்தைத் தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார். இராணுவப் பிரிவின் தலைவராகவே...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.