லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுபோல் என்றாவது ஒருநாள் இலங்கையில் ஜனாதிபதியாக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். கறுப்பினத்தை சேர்ந்தவர் ஜனாதிபதியாக...
Read moreஇலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க டில்லி வரும் அந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது....
Read more05.11.2008. கல்முனையில் தமிழ் இளைஞர்கள் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டமையானது படைத்தரப்பு தமிழ் இளைஞர்கள் மீது தமது கொலை வெறியை ஆரம்பித்துள்ளதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்த ஈனச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணை இதுதொடர்பாக நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த்தேசிய...
Read more05.11.2008 கூகுள் எர்த் புவியியல் தகவல் ஒழுங்கமைப்பு போலவே இந்திய விண்வெளி ஆய்வு மையமான ஐ.எஸ்.ஆர்.ஓ. புவன் என்ற ஆன் லைன் பூகோள வரைபடம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. ஐ.எஸ்.ஆர்.ஓ. தலைவர் மாதவன் நாயர் இதனை நேற்று அறிவித்தார்....
Read more05.11.2008. அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் நாட்டை அழிவுப் பாதைக்கே இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத்தை ஒழிக்கும் போர்வையில் ராஜபக்ஷ அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் தனது அரசியல் எதிரிகளை அழிப்பதற்குமே முனைப்புக் காட்டி வருகின்றது. இன்று யுத்தத்தை விரும்புபவர்கள்...
Read moreஅமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக பரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பரக் ஒபாமா 349 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக பரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 297 வாக்குகளைப்...
Read more04.11.2008. ஆஸ்திரேலியா புதிய சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்ததியத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை வலையமைப்புகளுக்கு, இந்தப் புதிய அமைப்பு ஒரு முக்கிய சேர்மானமாக அமையும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்....
Read more04.11.2008. வேதனை தரும் நடவ டிக்கையை அமெரிக்கா சந்திக்கும் என சிரியா அயல் துறை அமைச்சர் வாலித் -அல்-மோலம் எச்சரித்தார். கடந்த அக்டோபர் மாதம் 26-ம்தேதி அமெரிக்கா எல்லை தாண்டி சிரியாவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.