07.11.2008. மூதூரில் அக்ஷன் பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஒழுங்குவிதிகளுக்கு புறம்பானவையெனவும் அர்த்தமற்றவை எனவும் கூறி சிவில் சமூக அமைப்பும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களுக்கான சட்டத்தரணிகளும் வெளியேறியுள்ளனர்....
Read more







