இன்றைய செய்திகள்

Tamil News articles

பாடகர் சாந்தன் மரணம்: மாமனிதர் பட்டம் வழங்கிய புலம்பெயர் குழுக்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உணர்ச்சிகர பிரச்சாரப் பாடகரான சாந்தன் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில்...

Read more
மைத்திரியின் சம்பூர் பயணத்தின் பின்னணி என்ன?

வன்னி இனப்படுகொலைக்குப் பின் ராஜபக்ச குடும்பத்தின் பாசிச ஆட்சிக்குப் பின்னான எதிர்க்கட்சிகள் அற்ற சர்வாதிகார ஆட்சியை நடத்தும் இலங்கை அரசின் அங்கம் போன்று செயற்படும் சம்பந்தன் ஐக்கிய நாடுகளின் ஆலோசனைகளை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்...

Read more
துரோகிகளக்கப்பட்ட விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தியாகிகளான கதை

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான...

Read more
கேப்பாப்புலவும் மக்களுக்கு ஆதரவாக லண்டனிலும் போராட்டம்: எதிரிகள் அவதானம்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் கேப்பாபுலவு மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் கேப்பாபுலவில் போராடும் மக்களைக் காட்டிகொடுக்கும் வியாபார அடையாளங்கள் எதுவும் முன்னிறுத்தப்படாமை புதிய ஜனநாயக வெளி ஒன்று ஆரம்பமாகியுள்ளதற்கான...

Read more
நிலப்பறிப்பிற்கு எதிரான கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்: அனைதாகளாகினர்

மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வை நடத்தி முடித்த விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட்ட குழுவினர் அங்கு மக்கள் திரள் திரளாக அணிதிரண்டுள்ளதாக புழகாங்கிதம் அடைந்துள்ளனர். விக்னேஸ்வரன் சுன்னாகம் நீரால் ஏற்பட்ட கறையக் கழுவுவதற்கு எழுக தமிழைப் தனக்குத்...

Read more
பன்னீர்ச்செல்வத்தை அறுவடை செய்துகொண்டார்கள்…

இங்கு தமிழக அரசியல் மாபியா சசிகலாவா, பன்னீரா முதலமைச்சர் என்பது பிரதனமான கேள்வியல்ல. இன்றைய திகதிக்கு அதிகாரவர்க்கத்தின் அதி நம்பிக்கைக்குரிய பிரதிநிதி பன்னீர் செல்வம் என்கிற அடியாள் என்ற பதிலே கருத்தில்கொள்ளப்பட வேண்டும்.

Read more
போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன்

இவர்கள் அனைவரும் எதாவது ஒரு தொடர் புள்ளியில் தேசியத்தை அழிப்பதற்காக ஏகாதிபத்தியங்களாலும், அதன் தரகுகளான இலங்கை அதிகார வர்க்கத்தாலும் களமிறக்கிவிடப்பட்டவர்கள். மக்களை உணர்ச்சிவசப்ப்படுத்தி அதனைப் பணமாகவும் வாக்காகவும் மாற்ற இக்குழுக்கள் முனைந்துகொண்டிருக்க தேசியத்தின் அடித்தளம் இனிமேல் மீளாதவாறு முற்றாகத்...

Read more
வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், சாமி வேடம் போடும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இணைந்து நடத்திய அழிப்பு நாடகத்திற்கு எதிராக மல்லாகம் நீதி மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மலேசிய பல்தேசிய வியாபார...

Read more
Page 116 of 1266 1 115 116 117 1,266