இன்றைய செய்திகள்

Tamil News articles

நீரில் நிலம் எரிகிறது: யாழ்ப்பாணத்தில் அதிசயம்

இலங்கை அரச பேரினவாதத்தின் ஊது குழல்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை, மக்களைச் சுரண்டி வயிற்றுப் பிழைப்பு நடத்துவதில் அக்கட்சிக்கு எந்த வகையிலும் குறைவற்ற விக்னேஸ்வரன் கும்பல் நிரப்பிக்கொள்ள முனைகிறது. இலங்கை பேரினவாதம்...

Read more
ஊழல் குற்றச்சாட்டு என்பது பேரம் பேசும் அரசியல் வியாபாரம் அல்ல : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

முப்பது வருட கால போராட்டத்தின் பின்னர் பெரும்பாலான தமிழ் மக்கள் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளை கடுமையாக வெறுப்பதுடன் பொதுமக்களின் அபிவிருத்திக்கான நிதியை கையாடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும் என்றும் அரசியலில் இருந்து முற்றாக ஒதுக்கப் படவேண்டும் என்றும்...

Read more
குழந்தையின் புத்திக்கூர்மைக்குத் தாயின் மரபணுவே ( X chromosome)  காரணம்:வி.இ.குகநாதன்

12686 பேரினை சோதனைக்கு உட்படுத்தி முடிவுக்கு வந்துள்ளது. ஆய்வின்படி குழந்தையின் அறிவுத்திறனானது 40-60 வீதம்வரை தாயிடமிருந்து கடத்தப்பட மிகுதி குழந்தை வளருகின்ற சூழ்நிலையிலேயே தங்கியுள்ளது என முடிவாகியுள்ளது. எனவே குழந்தையின் அறிவுத்திறனிற்குத் தாயே காரணம்

Read more
ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசனின் சவாலை ஏற்கத் தயார் : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

நீதிபதிகள் குழுவினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய திரு.ஐங்கரநேசன் மறுபடியும் சுற்றவாளி போல நாடகமாடி விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எனது பெயரையும் குறிப்பிட்டு நீதிமன்ற படியேறப்போவதாக தெரிவித்திருப்பது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும்...

Read more
போர்க்குற்ற விசாரணை புஸ்வாணமானது : புலம்பெயர் குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும்

உலகத்தின் சுவடுகளே தெரியாமல் அழிக்கப்பட்ட மிகச்சில போராட்டங்களுள் ஈழப் போராட்டம் பிரதானமானது. போர்க்குணமும் போராட்ட உணர்வுமற்ற ஒரு தனிமனதனும் எஞ்சியிராத இப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு வரை தனது பிடிக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் இனப்படுகொலை ஒன்றின்...

Read more
சிறு பொறி மட்டுமே! பெரு நெருப்பு அல்ல!! : இராமியா

ஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட மாணவர்களின், இளைஞர்களின் ஆற்றல் எந்த வித்திலும் போதாது. அது ஒரு சிறு பொறி மட்டுமே. பெரு நெருப்பு என்று சொல்லும் அளவிற்கு வெளிப்பட்டால் தான் பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ அரசை எதிர்கொள்ள முடியும்.

Read more
சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்-1 (கோட்பாட்டிலும் நடைமுறையிலும்) : சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன்

சொந்தநாட்டு மக்களை கொன்றுக் குவித்து பால்;சோறு உண்டு மகிழும் வக்கிர ஆட்சியாளர்கள்தான் சனநாயகதலைவர்களாக மக்களால் தேர்ந்தேடுக்கப்படுகின்றனர். என்பதுதான் வருந்தத்தக்கது. இங்கேதான் சனநாயகமும், மக்கள் இறைமையும் தோற்றுப் போகின்றன. இலங்கை அதனால் தான் சனநாயகம் தோல்வியுற்ற நாடாக மாறியுள்ளது. (அதற்காக...

Read more
கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் வெற்றிபெற்றதன் பின்புலம்:தோற்றுப் போன புலம்பெயர் குழுக்கள் கற்றுக்கொள்ளலாம்

கேப்பாப் புலவு மக்களின் போராட்டம் மகத்தான வெற்றிபெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டின் வன்னிப் படுகொலைகளின் பின்னர், இலங்கை அரச அதிகாரத்திற்கு எதிராக அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பின்றி மக்கள் நடத்திய போராட்டம் விரிவடைய ஆரம்பித்த வேளையிலேயே அதனை எதிர்கொள்ள முடியாத அரச...

Read more
Page 115 of 1266 1 114 115 116 1,266