இன்றைய செய்திகள்

Tamil News articles

இழஞ்செழியனை நோக்கிய துப்பாக்கியின் பின்னால் விஜகலா மகேஸ்வரன்?

இலங்கை இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களை மீட்பதற்கு முயற்சிசெய்யும் காணொளியும் ஏனைய ஆதாரங்களும் பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளன. விஜயகலா மகேஸ்வரனுக்கு பெருந்தொகைப் பணம் சுவிஸ்...

Read more
தமிழீழக் கனவான்களது ஆசியுடன் பேரினவாதத்தின் நிலப்பறிப்பு: பறிபோகும் மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் போது நடைபெற்ற நிலப்பறிப்புக்களே 1956 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகளுக்கு வழிவகுத்தது. கல்லோயா குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டதன்...

Read more
கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்

 சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுகின்ற உலகின் அதி பயங்கர அதிகார வர்க்கத்தின் கூட்டு எதை விரும்புகிறதோ அதை இலங்கையில் செயற்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அடிமைகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அதன் அரசியலும் ....

Read more

எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். உன் நிலத்தில் படையினர் செய்து விளையும் விளைச்சலுக்கு நீ கிஸ்தி கொடுக்கவில்லை. உன் நிலத்தை திருப்பி தருவதற்கு திறைப்பணம் செலுத்தவில்லை. வெகுகாலமாக வரிப்பணம் வந்து சேரவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம்...

Read more
புலிகள் இயக்கத்தின் பணச் சேர்ப்பிக்குப் பொறுப்பாக இருந்தவர் ஏனையோரைக் காட்டிக்கொடுத்தார்

இராணுவத் தாக்குதல்களில் ஈடுபடாத காரணத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. எதுஎவ்வாறாயினும் அந்த இயக்கம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இயக்கமாகவே கருதப்படும் என தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் புலிகள்...

Read more
சுமந்திரனின் மிரட்டல்களால் அச்சமடைந்தவர்களைவிடப் பலனடைந்தவர்களே அதிகம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

Read more
இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே மாட்டிறைச்சி உணவு இருந்துவந்துள்ளது: வி.இ.குகநாதன்

இறைச்சி உணவு மீது சீதை பெரும் ஆர்வம் காட்டி வந்தாள் என்ற விஷயத்தை யும் இந்த நூலிலுள்ள பல பாடல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. கங்கையைத் தாண்டியபோது அரிசிச் சோறும், இறைச்சியும் கங்கையாற்றுக்கு சமைத்துத் தருவதாக சீதை உறுதி தந்தாள்....

Read more
பெரியாரியமும் இந்து மதமும் : இராமியா

பழுத்த ஆத்திகரும், சைவ சமயத் தத்துவ ஞானியுமான மறைமலை அடிகள் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மறுத்தாலும், சமூக நலன்கள் என்று வந்த போது இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.

Read more
Page 114 of 1266 1 113 114 115 1,266