வழியெல்லாம் பூக்கள் மலர கண்ணீரும் பசியும் உலவும் வாழ்வு எனும் நெடு வீதியில் தனித்த பயணம் இனி ஏது? பறிபோகும் எதிர்காலத்தை பற்றிப் பிடிக்க இனி அகதிகளாவதில்லை அனாதைகள் ஆவதில்லை
Read moreவழியெல்லாம் பூக்கள் மலர கண்ணீரும் பசியும் உலவும் வாழ்வு எனும் நெடு வீதியில் தனித்த பயணம் இனி ஏது? பறிபோகும் எதிர்காலத்தை பற்றிப் பிடிக்க இனி அகதிகளாவதில்லை அனாதைகள் ஆவதில்லை
Read more2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள்...
Read moreஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத் தொடர் கடந்த 11ம் திகதியிலிருந்து நடைபெற்றுவர, இத் திருவிழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு போலி நம்பிக்கையை ஏற்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் குழாம் முகமிட்டுள்ளது. இலங்கை பேரினவாத அரசும் அதன் ஊதுகுழல்களான தமிழ்...
Read moreஇழப்புக்களின் மீதுதான் எனது வாழ்க்கை கட்டப்பட்டிருக்கிறது. தந்தை எம்மைக் கைவிட்டுச் சென்றதன் பிறகு நாம் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து தோட்ட உரிமையாளர்கள் எம்மைத் துரத்தினார்கள். வாடகைப் பணத்தைச் செலுத்த எம்மிடம் வழியிருக்கவில்லை. நானும், அம்மாவும் அம்மாவின் ஊரான நாகொல்லாகொட...
Read moreநான்கு தசாப்தங்களாக, சரி, தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், வீரம்செறிந்த போராட்டத்தை நடத்திய ஒரு சமூகத்தை இனிமேல் போராடினால் அழிந்து போவீர்கள் என மிரட்டும் இந்த உளவியல் யுத்தம் புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட...
Read moreஇனிமேல் பாரதிய ஜனதா தலைவர்கள் சாரயக் கடைகளுக்கும், இரவு விடுதிகளுக்கும் கூட போலிஸ் படையின் பலத்த பாதுகாப்புடன் சென்று வர வேண்டிய வன்முறைச் சுழலை உச்ச நீதிமன்றமும் அதன் எவலாளியான மோடியின் வன்முறை அரசும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும்...
Read more1960 களில் வெளிவந்த தமிழின் மெல்லிசைமுறையின் வெற்றிப்பெருமிதம் என்றாலே மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணையினரே என்பதை பாடல்கள் நிரூபணம் செய்தன. கலையம்சமும் , கேட்கக்கேட்கத் திகட்டாத தெள்ளமுதமாகவும்,வார்த்தையால் வணிக்கமுடியாத இனிமையுடனும் விளங்குகின்ற பாடல்கள் தான் எத்தனை எத்தனை...
Read moreதமது சனத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை இழந்த ஒரு மக்கள் கூட்டம் வட கொரிய அரசை இலகுவில் நம்பிவிடுகிறது. மற்றொரு புறத்தில் வட கொரிய அரசு அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான நியாயத்தை அமெரிக்காவே ஏற்படுத்தியிருக்கிறது என்பதே இங்கு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.