28.11.2008. கிழக்கில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு, மாகாண முதலமைச்சரும் பாதுகாப்புத் தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும்...
Read more







