லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
28.11.2008. கிழக்கில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு, மாகாண முதலமைச்சரும் பாதுகாப்புத் தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும்...
Read more815 கிளை நிறுவன்ங்களைக் கொண்டிருக்கும் நீண்ட வரலாற்றைக்கொண்ட வூல்வர்த் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. 385 மில்லியன் பவுண்ஸ் தொகையான கடனை நிரப்ப வழிதெரியாத நிலையில் திவாலாகிப் போன நிறுவனம் பல கிளைகளை ஏற்கனவே மூடவாரம்பித்து விட்டது....
Read more27.11.2008. இந்திய அரசாங்கத்துடனான உறவுகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள விரும்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, தமிழீழப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டுமெனவும், கடந்த காலங்களில்...
Read more27.11.2008. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகளில் 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300 பேர் காயமடைந்துள்ளனர். கடைசியாக கிடைத்த விபரம் பிணைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த தாஜ் ஹோட்டலில் தற்போது சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக...
Read more27.11.2008. சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; பொருளாதார நெருக்கடியால் சம்பளக் குறைப்பு, கூலிக்...
Read more26.11.2008. கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக கொலைகளும் கடத்தல்களும் அதிகரித்துள்ளதால் அப்பிராந்தியத்தில் மோசமடைந்து செல்லும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண் காணிப்பகம் (Human...
Read more25.11.2008. இந்தியாவுக்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (Nuclear Suppliers Group-NSG) அனுமதி கிடைத்துள்ளதால், மேலும் பல புதிய அணு உலைகளை இந்தியாவில் நிறுவுவோம் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா வந்துள்ள ரஷ்ய எரிசக்தித்...
Read more25.11.2008. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்துள்ள செய்தியில், உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பல...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.