லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மக்கள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உண்மையாக விடுவிக்கப்பட்டு இலங்கையின் வடக்கே சுதந்திரமும் ஜனநாயகமும் மீளக்கட்டியெழுப்பப்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் பரந்து...
Read moreஇலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் தொல்...
Read more13.01.2009 இலங்கையில் யுத்தம் மற்றும் வறுமை காரணமாக 20 ஆயிரத்திற்கு அதிகமான சிறுவர்கள், சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது மேற்படிச் சிறுவர்கள் அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான சிறுவர் இல்லங்களில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருவதாகவும் சிறுவர் பாதுகாப்பு...
Read more13.01.2009. ஏ-9 வீதியை இராணுவத்தினர் முழுமையாக மீட்டுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகிறார். எனினும், மேனனின் இந்த இலங்கை விஜயம் வழமையாக நடைபெறுவதைப் போன்ற சாதாரண விஜயம் என...
Read more12.01.2009. ஜனவரி 8ல் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் போராட்டம் பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபுர்வமான அலுவலகத்திற்கு முன்பாக ஜனவரி 15 அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதியம் 2 மணி முதல் 4 மணி...
Read more12.01.2009. இன்று வரதட்சணை நாடு முழுக்க பரவி பெரும் நோயாக மாறி, பல உயிர்களை பலியெடுத்து வருகிறது. இந்திய மலைவாழ் மக்களிடம் இம்மாதிரியான பழக்கவழக்கங்கள் முன்பு இல்லை. ஆனால் சுத்தமான மலை காற்றாக இருந்த இவர் களிடமும் கலப்படம்...
Read more11.01.2009. இலங்கையின் கிழக்கே பாதுகாப்பின்மை காரணமாக நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், காயங்கள் போன்றவை அதிகரித்து இருப்பது குறித்து ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் மட்டும் சுமார் 24 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான...
Read moreலங்கா டிசன்ட் என்ற கொழும்பிலிருந்து இயங்கும் இணையத்தளம் இதுவரை சிறீ லங்கா அரச பயங்கர வாதத்தை அம்பலப்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்துவந்தது. மேர்வின் டி சில்வா என்ற அரச அமைச்சர் தனது அடியாட்கள் சகிதம் ஊடகவியளர்கள் மீதும் குறிப்பாக...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.