லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
11.01.2009. இது கருணை நிறைந்த ‘புத்தரின் தேசம்’ என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால் ‘அறிவின் ஒளியில் புதிய வலுவுடன் வெறுப்பும் வேறுபாடுகளும் இல்லாதொழிந்து அன்பின் வலுவடைந்த தேசமாக...
Read more11.01.2009. அரச பயங்கரவாதம் நாட்டை இருண்டயுகத்துக்கு இட்டுச் செல்வதாக குற்றம் சாட்டிய மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, தேசத்தைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படத் தவறினால் நாடு அழிந்து நாசமாகி...
Read more10.01.2009. இலங்கையில் எல்டிடிஇ அமைப்பின் ராணுவ ரீதியான பின்னடைவை, ஒரு அரசியல் தீர்வை மறுப்பதற்கான வாய்ப்பாக ராஜபக்சே அரசு பயன்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு கூட்டம் கேரள மாநிலம்...
Read more10.01.2009. நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் சூழல் தோன்றியிருப்பதையே ஊடகவியலாளர்களும் சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் பட்டப்பகல் படுகொலை எடுத்துக் காட்டுகிறது என புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் குழு...
Read more10.01.2009. பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜே.வி.பி.யினர் எழுப்பிய...
Read more11.01.2009. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இந்தியாவிடம் கையளிப்பது பற்றி அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்தார். இராணுவத்தினரால் பிரபாகரன் கைதுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில், அவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்தால்...
Read more09.01.2009. இலங்கையின் வடக்கே கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத் தளமாக விளங்கிய ஆனையிறவு பகுதியை கடும் சண்டைகளுக்குப் பிறகு இன்று இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்தள்ளார். யாழ்-கண்டி வீதியான ஏ9 சாலையை முழுமையும் தற்போது இராணுவத்தினர் வசம்...
Read more09.01.2009. சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது இன்று நண்பகல் 12 மணிக்கு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கூடிய ஊடக, அரசியல், சிவில் சமூக அமைப்புக்களைச்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.