இன்றைய செய்திகள்

Tamil News articles

16.01.2009. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி...

Read more

இந்தியாவில்தான் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதாக, ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. 2009-ம் ஆண்டுக்கான உலக குழந்தைகைள் நிலை குறித்த அறிக்கையை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக குழந்தை திருமணம்...

Read more

புலிகளைத் தோற்கடிப்பதற்கான சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக பாதுகாப்புச்செயலாளர் கேணல் கோடாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.நேற்றைய  தினம் இரவு அரசாங்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் 2005ஆம்...

Read more

15.01.2009. இன்றைய சூழ்நிலையில் சயனைட்டை உட்கொள்வோமா? வேண்டாமா என்ற மனோ நிலையிலேயே பிரபாகரன் இருக்கின்றார். அவரை எமது படையினர் இன்னும் சில தினங்களுக்குள் கைதுசெய்து நாட்டை வெற்றிக்கொள்வார்கள். என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். தற்போதைய பாதுகாப்பு...

Read more

இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன். இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின்...

Read more

14.01.2009. தனது மக்கள்மேல் தொடர்ந்து குண்டுபோட்டு கொன்று கொண்டிருக்கும் ஒரே ஒரு நாடு இலங்கை என்று தான் இறந்த பிறகு வெளியிட எழுதிய தலையங்கத்தில் எழுதினார் லசந்த விக்கிரமதுங்க. தினமும் குறைந்தது மூன்று உயிர்களாவது இலங்கை இராணுவ குண்டுகளுக்கு...

Read more

14.01.2009. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து லண்டனில்    இலங்கை ஜனாநாய ஒன்றியம் (எஸ் எல் டீ எவ்) எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக  ஒரு போராட்டத்தை நடத்த...

Read more

14.01.2009. இந்தியாவின் நிதியுதவியுடன் கிளிநொச்சியை அபிவிருத்தி செய்யும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆலோசகர் பேசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை...

Read more
Page 1128 of 1266 1 1,127 1,128 1,129 1,266