இன்றைய செய்திகள்

Tamil News articles

கொழும்பிலுள்ள ஊடகங்கள் மரண வீடுகளில் எழுப்பும் ஒப்பாரிகள் புலிகளுக்குச் சார்பானவையாகவே உள்ளன என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் கடந்த வியாழனன்று இடம் பெற்ற கூட்டுறவு வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து வரும் இவ்வேளையில்...

Read more

17.01.2009. Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ -  ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஓங்கி ஒலிக்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக்...

Read more

கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகை தந்த உங்கள் எல்லோரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். பொங்கல் நாள் உழவர் திருநாள். தமிழர் பெருநாள்....

Read more

இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம்  தேவை  என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார்.    நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ்  நேற்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், இலங்கை தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு...

Read more

இரண்டு நாள் பயணமாக இன்றிரவு கொழும்பு செ‌ல்லு‌ம் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்க‌ர் மேனன், அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேரில் சந்தித்து போர் நிறுத்த குறித்து பேச்சு நடத்த உள்ளார்.இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த...

Read more

16.10.2009. மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வரையறையை தனது நிர்வாகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்றும், உலகம் முழுவதிலும் `ஜனநாயகத்திற்கு’ ஆதரவான கலகக்காரர்களின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது என்றும் புஷ் கூறினார். இன்னும்...

Read more

16.01.2009. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக காலவரையற்ற உண்ணாநோன்பைத் துவக்கிவிட்டார் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மத்திய அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி...

Read more

16.01.2009. இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய்  துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 7...

Read more
Page 1127 of 1266 1 1,126 1,127 1,128 1,266