இன்றைய செய்திகள்

Tamil News articles

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும்...

Read more

22.01.2009. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம், ஐ.நா பணியாளர்களையும் அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனேயே அங்கிருந்து...

Read more

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கள் நாட்டிற்கு தப்பிவரக்கூடும் என்று வெளியான தகவலையடுத்து, மலேசிய அரசு தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான...

Read more

22.01.2009. இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறையில் பணிபுரியும் 30-40,000 பேர் வேலைவாய்ப்புக்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆடை ஏற்றுமதித்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆடை உற்பத்திக்கான கேள்வி குறைந்திருப்பதால் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், இதனால் ஆடை ஏற்றுமதித் துறையில்...

Read more

22.01.2009. வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர்...

Read more

22.01.2009. இலங்கைப் பிரச்சினைக்கு மதம், இனம் காரணமல்ல என்றும் அரசியல் தான் காரணம் என்றும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்கு நேற்று வந்த புத்தமதத் தலைவர் தலாய் லாமா செய்தியாளர்களிடம் பேசுகையில்; இலங்கையில்...

Read more

சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று என்று எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் ஆசிய-பசுபிக் பிராந்திய தலைவர் வின்சன்ற் புறொசல் கூறியுள்ளதாவது: சிறிலங்காவை...

Read more

21.01.2009. இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அதிகரித்துவரும் அழுத்தங்களுக்கு குரல்கொடுப்பதற்காக, சமூக அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு எதிரான முன்னணியொன்றை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா...

Read more
Page 1124 of 1266 1 1,123 1,124 1,125 1,266