இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 1209 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர். மத்திய மற்றும் வடமத்திய...

Read more

இலங்கைப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதற்கான டெஸ் பிரவுண் என்ற முன்நாள் பிரித்தனியப் பாதுகாப்பமைச்சர் தலைமையிலான விசேட குழுவின் வரவை நிராகரித்த இலங்கை அரசாங்கம், இந்தக் குழு எந்த வகையிலும் உதவிபுரியாதெனவும், இரு நாடுகளிடையேயான உறவு மோசமாகப் பாதிப்புக்குள்ளாகும் எனவும்...

Read more

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார் காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும்...

Read more

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, தீக்குளித்த தமிழரை சுவிஸ் காவல்துறையினர்...

Read more

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், இங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தேஸ் பிறவுணை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் நேற்று நியமித்திருந்தார். இவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என...

Read more

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை காங்கிரஸ் கட்சி இனியும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று அதன் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு எச்சரித்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அவர்...

Read more

முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் உள்ளிட்ட 29 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகுலன் (06)...

Read more

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில்...

Read more
Page 1115 of 1266 1 1,114 1,115 1,116 1,266