லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
02.04.2009. இலங்கையில் நடக்கும் மோதல்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலான மனிதாபிமான போர்நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமது கட்டுப்பாட்டில்...
Read more02.04.2009. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிவழங்கும் நோக்கில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு...
Read more01.04.2009. பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுகடந்துவிட்டதாக அமெரிக்க நுண்கூற்று உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டாக்டர். ஃபெடறோஃப் அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசுத்துறைக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார். ஒபாமாவின் புதிய நிர்வாகத்தில்,...
Read more01.04.2009. வடபகுதியில் தற்பொழுது நடந்துவரும் மோதல்கள் மிகவிரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விரைவில் சமாதான சூழ்நிலை மலரும் எனவும்,மோதல்களின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமும், பொதுமக்களும் தயார் என அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 85 வீதமானவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், தற்பொழுது...
Read more01.04.2009. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் உதவி வேண்டாமெனக்கூறி எமது நட்பு நாடுகளின் உதவியே போதுமென்றது. இப்போது எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாது ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு அரசு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதால் சர்வதேச...
Read more31.03.2009. திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த மாதம் 11 ஆம் திகதி றெஜி ஜூட் வர்சா என்ற...
Read more31.03.2009. இந்தியத் தூதரகம் உட்பட 103 நாடுகளிலுள்ள கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடியதாகவும் உளவு பார்த்ததாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா உலகம் முழுவதும் பிரசாரம்...
Read more30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.