நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஞாயிற்றுகிழமையன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை மதியம் தூதுரகத்திற்குள் ஒரு சில நபர்கள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், எனினும் அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லை என்பதால் நபர்களுக்கு பாதிப்பு...
Read more







