இன்றைய செய்திகள்

Tamil News articles

நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஞாயிற்றுகிழமையன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை மதியம் தூதுரகத்திற்குள் ஒரு சில நபர்கள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், எனினும் அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லை என்பதால் நபர்களுக்கு பாதிப்பு...

Read more

இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. அதேவேளை, இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு...

Read more

கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை அமெரிக்காவில் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சுக்கு 69 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. விடுதலைப் புலிகளின் பொய்ப்பிரசாரங்களால் இலங்கைக்கு கெட்டபெயர் ஏற்படுவதைத் தடுப்பதற்கும்,...

Read more

போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சவாலை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென மேல்மாகாண சபைத்...

Read more

இலங்கையில் அப்பாவி மக்களை பலி கொள்ளும் போரினை உடனே நிறுத்த வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.   இது தொடர்பாக இரு சங்கங்களின் செயலாளர்கள் எஸ்.கண்ணன், கே.எஸ். கனகராஜ் ஆகியோர் விடுத்துள்ள...

Read more

11.04.2009. வவுனியாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நிவாரண நிலையங்களின் கொட்டில்களில் மழைநீர் புகுந்திருப்பதனால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில்...

Read more

11.04.2009. இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை   வெளியான   செய்தி குறித்து அந்தக் கூட்டமைப்பின்...

Read more

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெற்று வரும் போராட்டம் 5வது நாளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரித்தானியத் தமிழர்கள் வாக்குப்பலத்தைக் குறிப்பிடத்தக்களவில் கொண்டிருக்கும் மிச்சம்-மோடன் பகுதி பாராளுமன்ற...

Read more
Page 1089 of 1266 1 1,088 1,089 1,090 1,266