இன்றைய செய்திகள்

Tamil News articles

யார் அரவானி என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே சந்தேகம் மிக்க ஒன்றாக மக்கள் மத்தியில் இருந்து வந்தாலும், சென்னையில் ஒருவர் கடத்தப்பட்டு அரவானியாக மாற்றப்பட்டார் என்ற செய்தி இன்னும் கூடுதலான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. காட்சி ஊடகங்களுக்குச் சொல்லவே வேண்டாம்....

Read more

இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் தற்காலிகமான மனிதநேய மோதல் தவிர்ப்பானது சர்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்காலிக மோதல் தவிர்ப்பிற்குச் செல்வதைவிடுத்து, மக்களின் மனிதநேயத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நிரந்தர போர்நிறுத்தமொன்றுக்கு அரசாங்கம் செல்லவேண்டுமென...

Read more

இலங்கையின் மனிதநேய நிலைமைகள் குறித்து டோக்கியோ உதவிவழங்கும் மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் கூடி ஆராய்ந்துள்ளன. இலங்கையின் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இணைத்தலைமை நாடுகள் இரண்டாவது தடவையும் கூடி ஆராய்ந்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் இலங்கை அரசாங்கப்...

Read more

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை இலங்கைக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது. 1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள இலங்கைதூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால்...

Read more

வன்னியில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் சிவிலியன்கள் காயமடைந்தும், கொல்லப்பட்டும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற எறிகணைத்...

Read more

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக...

Read more

இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை...

Read more

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து தப்பித்து...

Read more
Page 1088 of 1266 1 1,087 1,088 1,089 1,266