இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும்...

Read more

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்காக குரல் கொடுத்தும் வரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய நினைவுச் சின்னமொன்றை வழங்கியுள்ளது. கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்குச் சென்ற ஹெல...

Read more

இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும்...

Read more

இலங்கை பிரச்சினை முடிவுக்கு வந்ததும், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று அவர் பதவி ஏற்றதும் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியின்போதே இவ்வாறு கூறியுள்ளார். அப்போது அவர்,...

Read more

இந்தியாவினால் தலைமை தாங்கப்பட்ட ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மலேசியா ஆகியன  இன்றைய இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டை விசாரணைக்குட்படுத்தும் அமர்வு கைவிடப்பட வேண்டும் என வாதாடின. இது ஏற்றுக்கொள்ளப்படாததால், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து...

Read more

தமிழர்களுக்கு எதிராக "போர்க்குற்றங்கள்' புரிந்ததாக கொழும்பு மீது ஐரோப்பா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கின்றன. இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு...

Read more

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா   என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக்...

Read more

போரியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரச்சாரங்களுக்கு நான் பயப்படப் போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் விடுதலைப்...

Read more
Page 1057 of 1266 1 1,056 1,057 1,058 1,266