இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பிரபாகரனும், பிரபாகரன் பெயரிலான செயற்பாடுகளும் தடையாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தடைகள் இப்போது நீங்கியுள்ளதனால், விரைவில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்....
Read more







