இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பிரபாகரனும், பிரபாகரன் பெயரிலான செயற்பாடுகளும் தடையாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தடைகள் இப்போது நீங்கியுள்ளதனால், விரைவில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்....

Read more

இந்தியா, சீனா, கியுபா,எகிப்து உட்பட 47 நாடுகள் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கை அரசை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஏனைய நாடுகள் தலையிடுவது...

Read more

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் இன்று இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது. அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்று சுற்றி வளைக்கப்பட்ட சமயம்...

Read more

வடக்கு கிழக்கில்; புதிதாக தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கவுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார். இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது ...

Read more

பொதுமக்கள் மீது இலங்கை அரசாங்கம் கனரக ஷெல் தாக்குதல்களை நடத்தியதுடன், சரணடைய வந்த விடுதலைப் புலிகளைக் கொன்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவீ பிள்ளை தெரிவித்துள்ளார். “இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த அனைத்துத் தரப்பினரிடமும் நேரடியான வாக்குமூலங்கள் பெறப்படுவது...

Read more

  நாடு "மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது' (United Again) என்ற செய்தி சென்ற 18 ஆம் திகதி ஆங்கில இதழொன்றில் (Daily Mirror) வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு முதல்நாள் வன்னியில் சிக்குண்டிருந்த மீதியான பொது மக்கள் மீட்கப்பட்டு நாடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அதனை...

Read more

பயங்கரவாதத்துடன் சேர்த்து, சமஷ்டியும், புதைக்கப்பட்டு விட்டதால் அந்த "சமஷ்டிச் சடலத்தை' மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் விடமாட்டோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபையில் சூளுரைத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாழ்க்கைத் தொழில்கள் தொழில்நுட்ப...

Read more

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது. இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதலை தற்போது இலங்கை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில்,...

Read more
Page 1056 of 1266 1 1,055 1,056 1,057 1,266