இன்றைய செய்திகள்

Tamil News articles

பலவீனமான சமுதாயங்களுக்கு உதவாமல், முரண்பாடுகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் அரசுகள் கவனம் செலுத்துவதால் மனித உரிமை மீறலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார...

Read more

வடக்கில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அகதி முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழ் மக்கள் வரலாறு காணாத இழப்புகள், துயரங்களுடன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவந்த மக்களாவர். அவர்கள் இந்த நாட்டின் கௌரவமான குடிமக்களாக நடத்தப்பட வேண்டியவர்களேயன்றி அந்நியப்...

Read more

இலங்கையின் தந்திரோபாயத்தை வேறு இடங்களில் இடம்பெறும் கிளர்ச்சிகளுக்கெதிராக பயன்படுத்த முடியுமா? சில சமயங்களில் அவர்களால் முடியுமா? என்பது மிகவும் முக்கியமானதாகும் என்ற கேள்விக்கு பல சமாந்தரமான விடயங்கள் உள்ளன என்று லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜெரனிபேஜ் தமது...

Read more

  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு   ஆதரவு வழங்கிய இந்தியாவுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் த வீக் என்ற ஆங்கில வார இதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில்...

Read more

 இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள்  ,பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.    இவ்வாறான நடவடிக்கைகள்  மனித உரிமைகள்...

Read more

 வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமுற்ற அப்பாவித் தமிழ் மக்களுக்கு மருத்துவம் பார்த்த மூன்று தமிழர் மருத்துவர்களை உடனடியாக விடுவிக்குமாறு சிறிலங்க அரசிற்கு சர்வதேச மன்னிப்புப் பேரவை அவசர கோரிக்கை...

Read more

இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த முகாம்களுக்கு ஐ.நா. நிதியுதவி வழங்குகின்றமை சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று ஐ.நா.விலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் சாவஸிடம் "இன்னர் சிற்றி பிரஸ்' கேள்வியெழுப்பியிருக்கிறது....

Read more

இலங்கை அரசாங்கத்தினாலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை  உறுப்பு நாடுகள் உதாசீனமான போக்கையே கடைபிடித்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்டத்துறைப் பணிப்பாளர்...

Read more
Page 1055 of 1266 1 1,054 1,055 1,056 1,266