இன்றைய செய்திகள்

Tamil News articles

வணக்கம்!..... ஒரு தாயானவளின் மடியில் படுத்துறங்கிய குழந்தை தன் தாயின் மடியை விட்டு எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன் தாய் மடியின் வாசத்தையே சுவாசித்துக்கொண்டிருக்கும்... மறுபடியும் அந்தக் குழந்தை தனது தாயின் மடியைத் தேடியே தவழ்ந்துவரும். அதுபோலவே...

Read more

  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த மாதங்களில் இலங்கை இராணுவம் தொடுத்த தாக்குதல்களால் சேதமாகிப் போனது. அந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வட இலங்கையில் பொதுமக்களின் பாதுகாவலர்கள் என...

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட 18 வெளிநாட்டு விஜயங்களுக்கு 200 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை ஆளும்...

Read more

ஊடகங்களுக்கான  அறிக்கை      13-06-2009 தமிழ் மக்களின் அவல நிலையைப் போக்க பொது இணக்கப்பாடு அவசியம் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலையை மாற்றியமைக்க அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதுடன், அவர்களது தேசிய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய, சுயநிர்ணய...

Read more

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் தமிழர்கள் காலவரையறையின்றி முகாம்களில் தடுத்து வைக்கப்படும் அபா யம் குறித்து சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. இந்த மக்களை மீள் குடியமர்த்துவதற் கான உறுதியான திட்டங்கள் எவையும் இல் லாமையையும் ...

Read more

உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் அவர்களின் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த...

Read more

ரத்தச் சேற்றில்  ஈழ மக்கள் குளித்து நிர்கதியாய் நிற்கும் போது பிராந்திய வல்லூறுகள் ஈழத்தை பங்கு போடத் துடகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை வர்த்தக பங்கீடு தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ளதைப் போல ஒரு தோற்றம் உருவானாலும் உண்மையில் சீனா...

Read more

இலங்கை அரசு தன்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தியமை  பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து  அந்த அரசு அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே தெரிவித்துள்ளார். இது  இலங்கை அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்...

Read more
Page 1046 of 1266 1 1,045 1,046 1,047 1,266