இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆ‌ஸ்‌ட்ரே‌லிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தியலைகள்' நிகழ்ச்சிக்கு  செ.பத்மநாதன் வழங்கிய நேர்காணலின் விபர‌த்தை பு‌தின‌ம் இணையதள‌ம் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ளது ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எமது...

Read more

                               மூத்த கவிஞர் இ.முருகையன்                                   (23-04 -1935     - 27 -06 -2009) தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவருமான இ. முருகையன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப்...

Read more

  "குமரன் பத்மநாதனும் ஏனைய தலைவர்களும் கனவு காண்பதற்கே முயற்சிக்கின்றனர். நாமோ அல்லது சர்வதேச சமூகமோ அவர்களின் கனவுகள் நனவாவதற்கு அனுமதிக்கப் போவதில்லை .வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்களால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டம்...

Read more

  இலங்கையில் R2P எனப்படும் பாதுகாப்பதற்கான பொறுப்பு தோல்வியடைந்திருப்பதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவாகாரங்களுக்கான செயலாளர் ஜான் ஈக்லண்ட் தெரிவித்துள்ளார். பயங்கரங்களை தாம் ஊகிக்கமுடியுமென இன்னர்சிற்றி பிரஸ{க்கு குறிப்பிட்டிருந்த ஜான் ஈக்லண்ட், இலங்கையில் பெண்கள், தமிழ் மக்கள்...

Read more

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்களும் இந்த...

Read more

சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50 ஆயிரம் பேரை படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க...

Read more

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை நீண்ட நாட்களுக்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைத்திருப்பது, இலங்கையைத் தோல்வியுற்ற ராஜ்ஜியமாக சர்வதேசம் பிரகடனப்படுத்த காரணமாக அமைந்துவிடும். அரசியல் இலாபத்திற்காக வடக்கில் இடைத்தங்கல் முகாம் வாழ் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதால் இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள்...

Read more

புதிய ஒழுங்கு விதியென்பது தவிர்க்க முடியாத ஆசியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியிருக்கிறது. மேற்கில் முதலாளித்துவம் வளர்சியடைந்த போது அதனோடு கூடவே முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களும் உருவாகியிருந்தது. இவ்வகையான ஜனநாயகம், குறித்த எல்லைக்குள்ளான சுதந்திரத்தையும் கூடவே வழங்கியிருந்தது. .மேற்கின் மூலதனம்...

Read more
Page 1045 of 1266 1 1,044 1,045 1,046 1,266