இடம் பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் நிரந்தரமாக அங்கேயே தங்க வைக்கப்படலாம் என உதவிப் பணியாளர்களின் கூற்றை மேற்கோள் காட்டி டைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற...
Read more







