இன்றைய செய்திகள்

Tamil News articles

தடுப்பு முகாம்களில் பெண்கள் தற்கொலை வீதம் அதிகரித்திருப்பதாக அன்க்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தேர்தல்களத்தில் இறங்கியிருக்கும் பல துணை இராணுவக் குழுக்கள் அரச படைகளுடன் இணைந்து பெண்கள் மீதான பாலியல் வன் முறைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று...

Read more

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளுக்குள் புகுந்து செல்ல மற்ற முகாமுக்குள் செல்ல முயன்ற இரண்டு பேரை இலங்கை படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராமநாதன் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி முகாம்களில் கடந்த...

Read more

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு 'தமிழர் அரசை' அமைக்கும் நிலை உருவாகலாம்" என்று முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு...

Read more

  இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியுள்ளார் புலிகள் அமைப்பின் சர்வதேசப்...

Read more

    ஹோண்டுராஸ் நாட்டின் இடதுசாரி ஆதரவு ஜனாதிபதி மானுவேல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதுடன், கோஸ்டாரிகாவுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டார். ஹோண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் கூறிய குற்றச் சாட்டை அமெரிக்கா...

Read more

  இந்தியாவில் ஒருபால் உறவை சட்டவிரோதமானது என்று கூறும் இந்திய அரசியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவை திருத்த வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து நாடுதழுவிய விவாதம் நடத்திய பிறகே இந்திய நடுவணரசு இறுதி முடிவெடுக்கும் என்று இந்திய...

Read more

  இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முயற்சியில் இந்தியாவிலிருந்து மின்சாரம் பெறுவதற்கென ஆசியாவிலேயே புதிய முறையிலான கடலின் கீழ் கேபிள் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய்வதற்கென புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இரண்டு...

Read more

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடினமாக்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவருடைய அறிக்கைகள் இந்த நாட்டு மக்களின் ஆதரவு திரட்டும் விடயத்தை எமக்கு கடினமானதாக்கியுள்ளன. அத்துடன் அவரின் அலுவலகத்துடன்...

Read more
Page 1043 of 1266 1 1,042 1,043 1,044 1,266