இன்றைய செய்திகள்

Tamil News articles

 2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார். நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள்,...

Read more

உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் உரிமையுடன் முன்வைக்க நீங்கள் முன்வர வேண்டும் என்றும், நாம் எவருக்கும் அடிமைகளல்ல என்பதை உணர்ந்து எமது தனித்துவங்களை விட்டுக் கொடுக்காத வகையில் கௌரவமான வாழ்க்கையை நாம் மேற்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயகக்...

Read more

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மகிந்த  அரசு சார்   வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான இக்கட்சி ஆரம்பத்தில்  தாம் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்திருந்த போதிலும் இப்போது வெற்றிலைச் சின்ன...

Read more

  அரசின் யுத்தத்தின் முடிவுடன் கொலைகள், கடத்தல், கைது, காணாமல்போதல் என்பனவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் அவற்றை தொடர்ந்தும் எதிர்கொள்ளும் அவலநிலையிலேயே தமிழ் மக்களின் அவல வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று புதிய ஜனநாயகக் கட்சியின்...

Read more

 தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் அன்பென்று கொட்டு முரசே! தோழர் சிவம் நினைவு நிகழ்வும் பேருரையும்! சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (நெல்லியடி சிவம்)...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக அமைப்பு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின்...

Read more

   போர்கள் என்பது கொடுமைகளில் மிகப் பெரும் கொடுமையானதாகும். அவை நாடுகளுக்கிடையிலானவையாகினும் உள்நாடுகளில் இடம்பெறுபவையாகினும் அழிவுகளின் இருப்பிடமாகவே இருந்து வந்துள்ளன. முதலாவது உலகப் போரை விட இரண்டாவது உலகப் போர் மனித உயிர்களை இலட்சம் இலட்சமாகப் பலிகொண்ட போராகும்....

Read more

புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக...

Read more
Page 1041 of 1266 1 1,040 1,041 1,042 1,266